
நவம்பர் 22ம் தேதி நெல்லை மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு
பாளையங்கோட்டை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் வரும் நவம்பர் 22ம் தேதி ஆண்கள் 60 பேர், பெண்கள் 5 பேர் என மொத்தம் 65 பேர் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
30 Oct 2025 8:43 AM IST
தூத்துக்குடி மீனவ ஊர்க்காவல் படைக்கு 20 பேர் தேர்வு: காவல்துறை அறிவிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த உடல் தகுதியுடன் உள்ள 18 வயதிற்கு மேற்பட்ட 50 வயதிற்கு உட்பட்ட நீச்சல் தெரிந்த ஆண்கள் மீனவ ஊர்க்காவல் படைக்கான தேர்வில் கலந்து கொள்ளலாம்.
10 Aug 2025 7:20 AM IST
ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு
அரியலூர் மாவட்ட ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு உடற்தகுதி தேர்வும், சான்றிதழ் சரிபார்ப்பு பணியும் நடைபெற்றது.
6 Oct 2023 11:00 PM IST
மருத்துவ உதவியாளர்-டிரைவர் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு
Recruitmentமருத்துவ உதவியாளர்-டிரைவர் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு இன்று நடக்கிறது.
1 April 2023 1:39 AM IST
போக்குவரத்து காப்பாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு
போக்குவரத்து காப்பாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு நடந்தது.
20 March 2023 2:12 AM IST
திருவள்ளூர் மாவட்ட ஊர்க்காவல் படை வட்டார தளபதி பணிக்கு ஆட்கள் தேர்வு - போலீஸ் சூப்பிரண்டு தகவல்
திருவள்ளூர் மாவட்ட ஊர்க்காவல் படை வட்டார தளபதி பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறது என்று போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண் தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
28 Aug 2022 2:22 PM IST
வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு
மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
26 July 2022 10:38 PM IST




