
கிண்டி ரேஸ் கோர்ஸ் வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 4 குளங்கள் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு
24.50 கோடி லிட்டர் மழை நீரை சேர்த்து வைக்ககூடிய அளவுக்கு 6 குளங்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளதாக மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
4 Dec 2025 10:11 PM IST
மருத்துவத்துறையில் காலிப்பணியிடமே இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அனைத்து மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள் முழுநேரம் பணியில் இருக்க அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தி உள்ளார்.
28 Nov 2025 10:34 AM IST
தமிழ்நாட்டில் 2 லட்சம் பள்ளி குழந்தைகளுக்கு பார்வை குறைபாடு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிர்ச்சி தகவல்
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு இறுதிக்குள் 3 லட்சம் பள்ளி சிறார்களுக்கு இலவச கண் கண்ணாடி வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
21 Nov 2025 5:11 AM IST
சென்னையில் ‘96’ என்ற புதிய அரசு பஸ் வழித்தடம் தொடக்கம்
சென்னையில் ‘96’ என்ற புதிய அரசு பஸ் வழித்தடத்தை மாநகர போக்குவரத்துக் கழகம் அறிமுகம் செய்துள்ளது.
16 Nov 2025 1:58 PM IST
டெங்கு, மலேரியா பாதிப்பு கணிசமாகக் குறைந்துள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
கொசு ஒழிப்புப் பணிகளில் சுமார் 65,000-க்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
31 Oct 2025 8:25 PM IST
1-14 வயது சிறுமிகளுக்கு இலவச புற்றுநோய் தடுப்பூசி - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
நாட்டிலேயே தமிழ்நாட்டில் இலவச புற்றுநோய் தடுப்பூசி போடும் திட்டம் விரைவில் தொடங்கப்படவுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
26 Oct 2025 2:07 PM IST
அரசு மருத்துவமனையில் மழைநீர் தேங்காமல் இருக்க துரித நடவடிக்கை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அரசு மருத்துவமனையில் மழைநீர் தேங்காமல் இருக்க துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
21 Oct 2025 11:53 PM IST
“டாக்டர்கள் பரிந்துரை இல்லாமல் மருந்துகளை உட்கொள்ளாதீர்கள்..” - சட்டசபையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன்
இருமல் மருந்து விவகாரத்தில், தகவல் வந்த உடனேயே நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
17 Oct 2025 1:09 PM IST
21 ஆண்டுகளாக போலியோ பாதிப்பு இல்லாத மாநிலம் தமிழ்நாடு - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்
கடந்த 21 ஆண்டுகளாக தமிழ்நாடு போலியோ பாதிப்பு இல்லாத மாநிலமாக இருந்து வருகிறது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
12 Oct 2025 8:37 PM IST
தேசிய அளவில் தமிழ்நாடு ரத்ததானத்தில் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது - மா.சுப்பிரமணியன்
2024-25 ஆம் ஆண்டு 4.50 லட்சம் ரத்த அலகுகள் சேகரிக்க இலக்கு, ஆனால் 4,354 முகாம்கள் மூலம் 4.53 லட்சம் ரத்த அலகுகள் சேகரிக்கப்பட்டது.
10 Oct 2025 5:24 PM IST
‘இருமல் மருந்து தயாரிக்கும் நிறுவனத்திற்கு தடை விதிக்க முடியாது’ - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அந்த இருமல் மருந்தை மருந்தை வாங்கக்கூடாது என்று தமிழகத்தில் தடை விதித்திருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
7 Oct 2025 7:30 AM IST
‘கோல்ட்ரிப்’ இருமல் மருந்தை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம் - அமைச்சர் முக்கிய அறிவுறுத்தல்
கோல்ட்ரிப் இருமல் மருந்தை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.
5 Oct 2025 1:15 PM IST




