
சபரிமலையில் தங்கம் மாயமான வழக்கில் விசாரணை அறிக்கை இன்று தாக்கல்
இந்த வழக்கு தொடர்பாக உன்னிகிருஷ்ணன் போற்றி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
21 Oct 2025 12:25 AM IST
ஏர் இந்தியா விமான விபத்து: முதற்கட்ட அறிக்கையை வைத்து எந்த முடிவுக்கும் வர வேண்டாம் - மத்திய அரசு
விமானிகளின் கடைசி நிமிட உரையாடல்களை வைத்து விமான விபத்து எப்படி நிகழ்ந்தது என்று முடிவுக்கு வரவேண்டாம் என்று மத்திய மந்திரி கூறியுள்ளார்.
12 July 2025 3:51 PM IST
டிரைவர் இல்லாமல் 75 கி.மீ. ரெயில் ஓடிய விவகாரம்: விசாரணை அறிக்கை வெளியானது
சரக்கு ரெயில் ஒன்று சுமார் 75 கி.மீ. தூரம், என்ஜின் டிரைவர் இல்லாமல் ஓடியது நாட்டையே பரபரப்பாக்கியது.
28 Feb 2024 3:36 AM IST
சி.பி.சி.ஐ.டி. போலீசார் இடைக்கால விசாரணை அறிக்கை
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில், ஊட்டி கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இடைக்கால விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தனர்.
9 Sept 2023 2:45 AM IST
மதுரை ரெயில் தீ விபத்து: விசாரணை முடிவில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் - ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் சவுத்ரி பேட்டி
மதுரை ரெயில் தீ விபத்து குறித்து விசாரணை முடிவில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
27 Aug 2023 1:34 PM IST
நாங்குநேரி சம்பவம்: முதற்கட்ட விசாரணை அறிக்கை தாக்கல்
நாங்குநேரி சம்பவம் தொடர்பாக முதற்கட்ட விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
17 Aug 2023 1:41 PM IST
'சிக்னல் மற்றும் தொலைதொடர்பு பிரிவின் அலட்சியமே ஒடிசா ரெயில் விபத்திற்கான பிரதான காரணம்' - விசாரணை அறிக்கை வெளியீடு
ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம். சவுத்ரி விசாரணை நடத்தினார்.
6 July 2023 7:27 PM IST
இடைக்கால விசாரணை அறிக்கை அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படும்
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில், இடைக்கால விசாரணை அறிக்கை அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படும் என்று ஊட்டி கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்தனர்.
24 Jun 2023 1:00 AM IST
கால்பந்து வீராங்கனை பிரியா மரணம்: விசாரணை அறிக்கை ஒப்படைப்பு
கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
17 Nov 2022 9:37 PM IST
3 நோயாளிகள் உயிரிழந்த விவகாரம்: விசாரணை அறிக்கையின்படி தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை - முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி
3 நோயாளிகள் உயிரிழந்த விவகாரத்தில் விசாரணை அறிக்கையின்படி தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
18 Sept 2022 1:26 AM IST




