
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்: திருநெல்வேலி கலெக்டர் தகவல்
விண்ணப்பங்களை https://tirunelveli.nic.in என்ற திருநெல்வேலி மாவட்ட இணையதளத்தில் கல்வித்தகுதி மற்றும் இதர சான்றிதழ்களுடன் 2025 டிசம்பர் 9-ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
29 Nov 2025 7:09 AM IST
தூத்துக்குடி: அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் புகுந்த 6 அடி நீள பாம்பு பிடிபட்டது
தூத்துக்குடி, மாப்பிள்ளையூரணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் 6 அடி நீள சாரைப்பாம்பு உள்ளே புகுந்தது.
6 Aug 2025 1:33 PM IST
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர் வேலை: யார் விண்ணப்பிக்கலாம்?
ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள செவிலியர் பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு வரும் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
10 Jan 2025 4:41 PM IST
24 மணி நேரமும் டாக்டர்கள் பணியில் இருக்க வேண்டும்
பொன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரமும் டாக்டர்கள் பணியில் இருக்க வேண்டும் என கலெக்டரிடம், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
26 Oct 2023 10:10 AM IST
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை உறவினர்கள் முற்றுகையால் பரபரப்பு
நெடுங்காடு அருகே சிகிச்சைக்கு வந்த பெண்ணுக்கு தவறான மருந்து செலுத்தியதாக கூறி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
19 July 2023 9:59 PM IST
எரிக்கப்படும் குப்பைகளால் திணறும் நோயாளிகள்
கணியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அருகில் குப்பைகள் எரிக்கப்படுவதால் நோயாளிகள் அவதிப்படும் நிலை உள்ளது.
27 Jun 2023 9:25 PM IST
தரம் உயர்த்தாமல் தள்ளாடும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
செந்துறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
11 March 2023 9:46 PM IST
பண்ருட்டி நகராட்சி வளாகத்தில் ரூ.2¾ கோடியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்
பண்ருட்டி நகராட்சி அலுவலகத்தில் ரூ.2¾ கோடியில் புதிதாக கட்டப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
7 Oct 2022 12:15 AM IST
திருப்பத்தூர்: அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிக்கு தவறான சிகிச்சை அளித்ததாக உறவினர்கள் சாலை மறியல்
உதயேந்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிக்கு தவறான சிகிச்சை அளித்ததாக உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
9 Aug 2022 10:34 AM IST




