
சிறுவன் கடத்தல் விவகாரம்: ஜெகன்மூர்த்திக்கு நெருக்கமானவர்களிடம் விசாரணை
சிறுவன் கடத்தல் வழக்கில் முன்ஜாமீன் மனு தள்ளுபடியானதால் ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ. தலைமறைவாகி விட்டார்.
29 Jun 2025 11:43 AM IST
சிறுவன் கடத்தல் வழக்கில் ஜெகன்மூர்த்தியிடம் சுமார் 10 மணி நேரம் விசாரணை
சிறுவன் கடத்தல் வழக்கில் புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன்மூர்த்தியிடம் சுமார் 10 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.
17 Jun 2025 8:42 PM IST
கடத்தல் வழக்கில் இருந்து யுவராஜ் விடுதலை
பெருந்துறையில் கடந்த 2013ல் நடைபெற்ற கடத்தல் வழக்கில் இருந்து யுவராஜ் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
21 May 2025 3:35 PM IST
போலீசாரால் தேடப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மனைவி குஜராத்தில் தற்கொலை? போலீசில் புகார் அளித்த தாயார்
பள்ளி மாணவனை ரூ.2 கோடி கேட்டு மிரட்டி கடத்திய, வழக்கில் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மனைவி தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
22 July 2024 1:53 AM IST
மதுரை பள்ளி மாணவன் கடத்தல் வழக்கில் புதிய திருப்பம்: ஐ.ஏ.எஸ் அதிகாரியின் மனைவி தற்கொலை
மதுரையில் பள்ளி மாணவன் கடத்தல் வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் ஐ.ஏ.எஸ் அதிகாரியின் மனைவி தற்கொலை செய்து கொண்டார்.
21 July 2024 7:10 PM IST
பெண்ணை கடத்திய வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவின் தாய் பவானி விசாரணைக்கு ஆஜர்
கடத்தல் வழக்கு தொடர்பாக பிரஜ்வல் ரேவண்ணாவின் தாய் பவானி விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.
7 Jun 2024 5:21 PM IST
போதைப் பொருள் கடத்தல் வழக்கு: ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை
ஜாபர் சாதிக்கை மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த மார்ச் மாதம் கைது செய்து டெல்லி திகார் சிறையில் அடைத்துள்ளனர்.
21 May 2024 12:00 AM IST
கடத்தல் வழக்கு: ரேவண்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது சிறப்பு கோர்ட்டு
ரேவண்ணா நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டு உள்ளது. மைசூரு மாவட்டத்தின் கே.ஆர். நகருக்குள் நுழையவோ, சாட்சிகளுடன் பேசவோ கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
13 May 2024 8:22 PM IST
போதைப் பொருள் கடத்தல் வழக்கு: இயக்குனர் அமீரிடம் நடந்து வந்த விசாரணை நிறைவு
போதைப்பொருட்கள் கடத்தல் தொடர்பாக ஜாபர் சாதிக் என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
2 April 2024 10:45 PM IST
போதைப்பொருள் கடத்தல் வழக்கு: ஜாபர் சாதிக் உட்பட 5 பேரின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு
ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பு போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக ஜாபர் சாதிக் கடந்த மாதம் 9 ஆம் தேதி போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
2 April 2024 5:03 PM IST
ஆயுதங்கள், போதைப்பொருட்கள் கடத்தல் வழக்கில் முன்னாள் ராணுவ வீரர் கைது - என்.ஐ.ஏ. அதிரடி நடவடிக்கை
சென்னை, இலங்கைக்கு ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்கள் கடத்தல் சம்பந்தமாக என்.ஐ.ஏ. போலீசார், 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் வழக்கு ஒன்றை பதிவு செய்தனர்....
26 Aug 2023 1:23 PM IST
ஷார்ஜா சிறையில்... கழிவறை நீரில் காபி, டிடர்ஜெண்ட் பவுடரில் குளியல்; பாலிவுட் நடிகை குமுறல்
கழிவறை நீரில் காபி போட்டு குடித்தும், டிடர்ஜெண்ட் பவுடரில் குளிக்கவும் செய்தேன் என ஷார்ஜா சிறை அனுபவங்களை பாலிவுட் நடிகை பகிர்ந்து உள்ளார்.
27 April 2023 6:25 PM IST




