
நீர்வரத்து அதிகரிப்பு; தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 2 ஆயிரம் கன அடியை கடந்துள்ளது.
19 Sept 2025 9:45 PM IST
பண்ருட்டி அருகே 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சுடுமண் தக்களிகள் கண்டெடுப்பு
தென்பெண்ணை ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட தக்களிகளை பழங்கால மக்கள் நெசவு தொழிலுக்காக பயன்படுத்தி உள்ளனர்.
22 Aug 2025 11:20 PM IST
தென்பெண்ணை ஆற்றில் கழிவுநீர் - பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
தென்பெண்ணை ஆற்றின் மோசமான நிலையைப் பற்றி தீர்ப்பாயம் மிகுந்த கவலை தெரிவித்துள்ளது.
19 July 2025 4:03 PM IST
தென்பெண்ணை ஆற்றில் பொங்கி வரும் ரசாயன நுரை - விவசாயிகள் அதிர்ச்சி
கெலவரப்பள்ளி அணையில் இருந்து வினாடிக்கு 981 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
13 Jun 2025 9:38 PM IST
தென்பெண்ணை நீர் பங்கீடு விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு
பேச்சுவார்த்தை குழு அதன் அறிக்கையை தாக்கல் செய்ய மேலும் 8 வாரங்கள் அவகாசம் அளித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
17 July 2024 1:17 PM IST
தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் அதிகரிப்பு; கடலூர் போலீசார் சார்பில் மீட்புக்குழு அமைப்பு
மீட்புக்குழுவினர் ரப்பர் படகில் சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
14 Nov 2023 7:40 AM IST
தென்பெண்ணை ஆற்றில் நீர்திறப்பு; கரையோர மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை
கெலவரப்பள்ளி அணையில் இருந்து தற்போது 4,480 கனஅடி தண்ணீர் முழுவதுமாக திறந்துவிடப்படுகிறது.
9 Nov 2023 2:48 PM IST
தென்பெண்ணையில் கலக்கும் ஆலைக் கழிவுகள்: கருப்பு நிறத்தில் வரும் நீர் - விவசாயிகள் அதிர்ச்சி
தென்பெண்ணை ஆறு மாசுபடுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
1 Nov 2023 11:14 PM IST
வேனில் கடத்திய மணல் மூட்டைகள் பறிமுதல்
தென்பெண்ணையாற்றில் இருந்து வேனில் கடத்திய மணல் மூட்டைகள் போலீசார் பறிமுதல் செய்து தப்பியோடிய டிரைவருக்கு தே்டி வருகின்றனர்
22 Oct 2023 9:37 PM IST
கொமந்தான்மேடு தரைப்பாலம் தற்காலிகமாக மூடல்
தென்பெண்ணை ஆற்றின் கரையை பலப்படுத்தும் பணி நடைபெறுவதால் கொமந்தான்மேடு தரைப்பாலம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் 10 கி.மீ தூரம் சுற்றிச் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.
12 Oct 2023 10:59 PM IST
தென்பெண்ணை நதிநீர் ஆணையம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசு பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
தென்பெண்ணை நதிநீர் ஆணையம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசு ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
4 Oct 2023 7:03 AM IST
தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
நீர்வரத்து அதிகரிப்பால் கே.ஆர்.பி. அணையில் இருந்து வினாடிக்கு 735 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
6 Sept 2023 7:20 PM IST




