
சப்-கலெக்டராக நடித்து நகை, பணம் மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது: கார் பறிமுதல்
திருநெல்வேலியில் கட்டிடம் கட்டுவதற்கு அரசு ஒப்பந்தம் வாங்கி தருவதாக கூறி ஒரு வாலிபரிடம் 17 சவரன் நகை, 8.5 லட்சம் பணம் பெற்றுக் கொண்டு 2 பேர் மோசடியில் ஈடுபட்டனர்.
18 Nov 2025 11:44 PM IST
வேலூர்: விவசாயியிடம் ஆன்லைன் மூலம் ரூ.18.7 லட்சம் மோசடி
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகாவை சேர்ந்த ஒரு விவசாயி ஆன்லைனில் முதலீடு செய்வது தொடர்பான ஒரு வாட்ஸ்அப் குரூப்பில் இணைந்தார்.
2 Nov 2025 1:48 PM IST
இரிடியம் மோசடியில் ஈடுபட்ட மோசடி கும்பல் மீதான தொடர் கைது நடவடிக்கை
இரிடியம் விற்பனை மூலமாக கோடிக் கணக்கில் பணம் என்ற வதந்திகளை நம்பி மக்கள் யாரிடமும் ஏமாற வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
25 Oct 2025 6:06 PM IST
ரூ. 17 லட்சம் பணம் மோசடி.. பிக்பாஸ் சவுந்தர்யா வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ
பணத்தை இழந்தது தொடர்பாக சவுந்தர்யா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
13 Oct 2025 8:40 PM IST
கன்னியாகுமரி: தனியார் வங்கியில் ரூ.57.6 லட்சம் மோசடி- நகை மதிப்பீட்டாளர் மீது வழக்குப்பதிவு
நாகர்கோவிலில் உள்ள தனியார் வங்கியில் நகை மதிப்பீட்டாளர் ஒருவர், பணிபுரிந்த காலத்தில் ரூ.57 லட்சத்து 61 ஆயிரம் ஏமாற்றியதாக கூறப்படுகிறது.
15 Aug 2025 12:43 PM IST
தூத்துக்குடியில் டிஜிட்டல் கைது: மூதாட்டியிடம் ரூ.50 லட்சம் பணம் மோசடி- ஆந்திராவைச் சேர்ந்த 3 பேர் கைது
சிபிஜ, காவல்துறை அல்லது கஸ்டம்ஸ் அதிகாரிகள் என வாட்ஸ்அப்பில் வீடியோ, ஆடியோ கால் மூலம் டிஜிட்டல் கைது என்ற பெயரில் பொதுமக்களை அச்சுறுத்தி பணம் பறிக்கும் மோசடி தற்போது நடைபெற்று வருகிறது.
31 July 2025 7:12 AM IST
தங்கத்தில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் எனக்கூறி ரூ.90 லட்சம் மோசடி
இதுகுறித்து திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
12 May 2025 7:11 AM IST
தூத்துக்குடியில் முதியவரிடம் ரூ.40.22 லட்சம் மோசடி: 4 பேர் கைது
தூத்துக்குடியில் முதியவரிடம் ரூ.40.22 லட்சம் பண மோசடியில் ஈடுபட்ட 4 குற்றவாளிகளை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
9 May 2025 11:52 AM IST
தூத்துக்குடியில் முகநூல் லிங்க் மூலம் ரூ.17.50 லட்சம் மோசடி: ரூ.2 லட்சம் மீட்பு
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு முகநூல் பக்கத்தில் ஆன்லைன் டிரேடிங் மூலம் அதிக லாபம் பெறலாம் என லிங்க் வந்துள்ளது.
8 May 2025 12:32 PM IST
தூத்துக்குடியில் நில உரிமையாளரிடம் ரூ.11.15 லட்சம் மோசடி: டெல்லியில் 2 பேர் கைது
தூத்துக்குடியைச் சேர்ந்த நில உரிமையாளர் மர்ம நபர்களின் ஆசை வார்த்தையை நம்பி ரூ.11 லட்சத்து 15 ஆயிரத்து 720 பணத்தை செல்போன் டவர் அமைப்பதற்காக கொடுத்துள்ளார்.
6 May 2025 1:33 PM IST
தூத்துக்குடி: சைபர் குற்ற வழக்குகளில் மோசடி செய்த ரூ.3.71 லட்சம் மீட்பு
தூத்துக்குடியில் சைபர் குற்ற வழக்குகளில் மோசடி செய்யப்பட்ட 3 பேரின் ரூ.3.71 லட்சம் பணத்தை மீட்டு அதன் உரிமையாளர்களிடம் மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் ஒப்படைத்தார்.
1 May 2025 5:55 PM IST
தூத்துக்குடியில் இன்ஸ்டாகிராம் விளம்பரம் மூலம் ரூ.3 லட்சம் மோசடி: பணம் மீட்டு ஒப்படைப்பு
தூத்துக்குடியில் இன்ஸ்டாகிராம் விளம்பரத்தை நம்பி மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில் மோசடி செய்த ரூ.3 லட்சத்தை மீட்டு அதன் உரிமையாளரிடம் எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் ஒப்படைத்தார்.
9 April 2025 4:57 PM IST




