
தெலுங்கானா: பண்டிகை கொண்டாட்டத்தில் துயரம்; மின்கம்பி உரசி 2 நாட்களில் 9 பேர் பலி
தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் கடவுள் கிருஷ்ணரின் தேரை இழுத்து சென்றபோது, மின்கம்பி உரசியதில் 5 பேர் பலியானார்கள்.
19 Aug 2025 5:32 PM IST
தென்மேற்கு பருவமழை: மின் விபத்துகளை தடுக்க பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்- மின்வாரியம் தகவல்
இடி, மின்னலின் போது, டி.வி., மிக்ஸி, கிரைண்டர், கணினி, கைபேசி மற்றும் தொலைபேசியை பயன்படுத்தக் கூடாது என்று திருநெல்வேலி மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அகிலாண்டேஸ்வரி தெரிவித்துள்ளார்.
28 May 2025 5:59 PM IST
மின்சாரம் பாய்ந்து தூய்மைப்பணியாளர் உயிரிழப்பு
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
6 Feb 2025 6:01 PM IST
மின் விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு வழங்கப்படும் இழப்பீடு ரூ.10 லட்சமாக உயர்வு
மின் விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
22 Dec 2024 10:26 AM IST
மின் விபத்தை தடுப்பதற்கான பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாவிட்டால் பணிநீக்கம்: மின்வாரியம் எச்சரிக்கை
மின் விபத்தை தடுப்பதற்கான பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாவிட்டால் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று மின்வாரியம் எச்சரித்துள்ளது.
15 Aug 2024 9:58 PM IST
மகாசிவராத்திரி ஊர்வலத்தில் சோகம்.. மின்சாரம் பாய்ந்து 14 சிறுவர்கள் படுகாயம்
ஊர்வலத்தில் ஆன்மிக கொடி கட்டப்பட்ட நீண்ட கம்பியை எடுத்துச் சென்றபோது, உயர் அழுத்த மின்கம்பியில் பட்டதால் அதன்வழியாக மின்சாரம் பாய்ந்துள்ளது.
8 March 2024 3:59 PM IST
மின் விபத்து தடுப்பு செயலி.. மின்சார வாரியம் அறிமுகம்
தமிழ்நாடு மின்சார வாரியம், ஊழியர்களுக்கு மின் விபத்தை தடுப்பது குறித்த புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது.
24 Nov 2023 10:32 PM IST
மின் விபத்துகளை தடுக்க புகார் தெரிவிக்கலாம் அதிகாரி வேண்டுகோள்
மின் விபத்துகளை தடுக்க புகார் தெரிவிக்கலாம் என்று அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
8 Nov 2022 12:15 AM IST
மின் விபத்துகளை தவிர்க்கும் வழிமுறைகள்
மின் விபத்துகளை தவிர்க்கும் வழிமுறைகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 Nov 2022 12:56 AM IST
மின் விபத்துகளை தவிர்க்க பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்
மின் விபத்துகளை தவிர்க்க பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்று கண்டமங்கலம் மின்வாரிய செயற்பொறியாளர் சிவகுரு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
7 Sept 2022 12:22 AM IST




