
100 நாள் வேலை திட்டத்தை 125 நாட்களாக உயர்த்த மத்திய அரசு திட்டம்: எடப்பாடி பழனிசாமி வரவேற்பு
மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் பெயர் எவ்வித மாற்றமுமின்றி தொடர மத்திய அரசை வலியுறுத்துகிறேன் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
17 Dec 2025 9:01 PM IST
17 சதவீதம் மட்டுமே பேரிடர் நிவாரண நிதி வழங்கிய மத்திய அரசு: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
பசுமை பள்ளி வகுப்பறைகளில் வெப்பநிலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
17 Dec 2025 12:13 PM IST
நாட்டின் வேலையின்மை விகிதம் குறைந்தது: மத்திய அரசு தகவல்
கிராமங்களில் பொதுவாகவே வேலையின்மை வீதம் அதிகமாக இருக்கும்.
17 Dec 2025 8:49 AM IST
மத்திய அமைப்புகளை பாஜக அரசு தவறாக பயன்படுத்துகிறது - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
அரசியல் எதிரிகளை பழிவாங்க மத்திய அமைப்புகளை பாஜக தவறாக பயன்படுத்துவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
16 Dec 2025 2:48 PM IST
மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தை மத்திய அரசு முடக்க பார்க்கிறது - அமைச்சர் ஐ.பெரியசாமி குற்றச்சாட்டு
வறுமையை ஒழிக்க நியாயமாக போராடி வரும் மாநிலங்களை மோடி அரசு தண்டிக்க நினைப்பதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
16 Dec 2025 12:57 PM IST
முழுமையான எழுத்தறிவு பெற்ற மாநிலம் ஆகிறது தமிழகம்..!
தமிழகத்தை முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாக அறிவிப்பதை எதிர்நோக்கி இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.
16 Dec 2025 6:51 AM IST
100 நாள் வேலை திட்டத்தை ஆணவத்துடன் அழிக்கப் பார்க்கும் மத்திய அரசு - மு.க.ஸ்டாலின் கண்டனம்
மகாத்மா காந்தி 100 நாள் வேலை திட்டத்தை மத்திய அரசு சிதைத்துச் சின்னாபின்னமாக்குவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
15 Dec 2025 4:57 PM IST
100 நாள் வேலை திட்டத்தில் மாநிலங்களுக்கான நிதிஒதுக்கீட்டை குறைக்க மத்திய அரசு திட்டம்
ஊரக வேலைத் திட்ட பணி நாட்களாக 125 நாட்களாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
15 Dec 2025 12:42 PM IST
அந்தியோதயா ரேஷன் கார்டுதாரர்கள் விரல் ரேகையை விரைந்து பதிவு செய்ய மத்திய அரசு அறிவுறுத்தல்
அந்தியோதயா ரேஷன் கார்டுதாரர்கள் விரல் ரேகையை விரைந்து பதிவு செய்ய மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
15 Dec 2025 6:25 AM IST
மத்திய தகவல் ஆணையராக முன்னாள் சட்டத்துறை செயலர் ராஜ்குமார் கோயல் நியமனம்
முன்னாள் சட்டத்துறை செயலரான ராஜ்குமார் கோயல், 1990 ஆம் ஆண்டு ஐஏஎஸ், ஐபிஎஸ் பேட்ச் அதிகாரி ஆவார்.
13 Dec 2025 6:11 PM IST
காப்பீட்டு துறையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல்
காப்பீட்டு துறையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டால், எளிதில் வர்த்தகம் செய்வது மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆகியவை மேற்கொள்ளப்படும்.
13 Dec 2025 7:26 AM IST
2027 மார்ச் 1-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கும் - மத்திய அரசு
மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ரூ.11,718 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
12 Dec 2025 4:36 PM IST




