ஆலங்கட்டி மழையில் சிக்கிய விமானம்: நடுவானில் குலுங்கியதால் பயணிகள் அதிர்ச்சி

ஆலங்கட்டி மழையில் சிக்கிய விமானம்: நடுவானில் குலுங்கியதால் பயணிகள் அதிர்ச்சி

விமானத்தின் உள்ளே பயணிகள் கடும் அச்சத்தில் இருந்த நிலையில் நல்வாய்ப்பாக பத்திரமாக தரையிறங்கியது.
21 May 2025 10:01 PM IST
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் மசூதி சேதம்: புதுப்பித்த இந்திய ராணுவம்

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் மசூதி சேதம்: புதுப்பித்த இந்திய ராணுவம்

சமீபத்தில் பாகிஸ்தானின் ஷெல் தாக்குதலால் காஷ்மீரில் உள்ள மசூதி ஒன்று சேதமடைந்தது.
21 May 2025 9:32 PM IST
ஆபரேஷன் சிந்தூர் வெற்றியால் நாடே பெருமிதம் கொள்கிறது - ராஜ்நாத் சிங்

ஆபரேஷன் சிந்தூர் வெற்றியால் நாடே பெருமிதம் கொள்கிறது - ராஜ்நாத் சிங்

பயங்கரவாதத்திற்கு எதிராக போராடி உயிர்த்தியாகம் புரிந்தவர்களுக்கு நாடே தலைவணங்குகிறது என்று மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
15 May 2025 12:38 PM IST
ஜம்மு காஷ்மீரில்  துப்பாக்கி சண்டை: 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கி சண்டை: 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் - பாதுகாப்பு படையினர் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
15 May 2025 11:56 AM IST
போர் பதற்றம் தணிந்தது.. ஜம்மு காஷ்மீரில் மீண்டும் தொடங்கிய ஹெலிகாப்டர் சேவைகள்

போர் பதற்றம் தணிந்தது.. ஜம்மு காஷ்மீரில் மீண்டும் தொடங்கிய ஹெலிகாப்டர் சேவைகள்

இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளநிலையில், ஜம்முவில் ஹெலிகாப்டர் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.
15 May 2025 12:04 AM IST
அணு ஆயுத பூச்சாண்டி இனிமேல் செல்லுபடியாகாது - பிரதமர் மோடி

அணு ஆயுத பூச்சாண்டி இனிமேல் செல்லுபடியாகாது - பிரதமர் மோடி

சண்டை நிறுத்தம் சிறிய இடைவெளிதான் பாகிஸ்தான் தாக்கினால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று பிரதமர் மோடி கூறினார்.
13 May 2025 3:53 PM IST
ஜம்மு காஷ்மீர்: என்கவுன்ட்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீர்: என்கவுன்ட்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

சோபியான் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
13 May 2025 12:28 PM IST
எதிரி டிரோன்கள் எதுவும் தாக்கவில்லை.. நிலைமை முழு கட்டுப்பாட்டில் உள்ளது -  இந்திய ராணுவம்

எதிரி டிரோன்கள் எதுவும் தாக்கவில்லை.. நிலைமை முழு கட்டுப்பாட்டில் உள்ளது - இந்திய ராணுவம்

தாக்குதல் நிறுத்தத்தை மீறி மீண்டும் டிரோன்களை பாகிஸ்தான் ஏவியதாக தகவல் வெளியாகி இருந்தது.
13 May 2025 1:23 AM IST
ஜம்மு காஷ்மீர் மக்கள் வீடுகளுக்கு திரும்பலாம் - உமர் அப்துல்லா அறிவிப்பு

ஜம்மு காஷ்மீர் மக்கள் வீடுகளுக்கு திரும்பலாம் - உமர் அப்துல்லா அறிவிப்பு

மத வழிபாட்டு தலங்களை குறிவைத்து இந்திய ராணுவம் தாக்கியதாக பாகிஸ்தான் பொய் பிரசாரம் செய்கிறது என்று ஜம்மு காஷ்மீர் முதல்-மந்திரி உமர் அப்துல்லா கூறியுள்ளார்.
12 May 2025 6:56 PM IST
ஜம்மு காஷ்மீரில் அமைதியான சூழல் நிலவுகிறது - இந்திய ராணுவம் தகவல்

ஜம்மு காஷ்மீரில் அமைதியான சூழல் நிலவுகிறது - இந்திய ராணுவம் தகவல்

எல்லையில் மோதல் முடிவுக்கு வந்த நிலையில், இரு தரப்பு ராணுவ அதிகாரிகளும் இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளனர்.
12 May 2025 10:27 AM IST
ஜம்மு காஷ்மீர்: குல்காம் மாவட்டத்தில் மாநில புலனாய்வு அதிகாரிகள் சோதனை

ஜம்மு காஷ்மீர்: குல்காம் மாவட்டத்தில் மாநில புலனாய்வு அதிகாரிகள் சோதனை

பாகிஸ்தானின் அத்துமீறி தாக்குதல் அனைத்தையும் இந்தியா முறியடித்தது.
11 May 2025 10:26 AM IST
காஷ்மீரில் அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்கும் - மாநில அரசு அறிவிப்பு

காஷ்மீரில் அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்கும் - மாநில அரசு அறிவிப்பு

மக்கள் அமைதி மற்றும் விழிப்புடன் இருக்க வேண்டும். வதந்திகளை நம்ப வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
11 May 2025 8:33 AM IST