
காப்பீடு திட்டத்தில்பயிர் மகசூல் கணக்கீட்டில் வெளிப்படைத்தன்மை கடைப்பிடிப்பு: கலெக்டர் கோ.லட்சுமிபதி உறுதி
தூத்துக்குடி மாவட்டத்தில் காப்பீடு திட்டத்தில் பயிர் மகசூல் கணக்கீட்டில் வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்கப்படும் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் கோ.லட்சுமிபதி உறுதி அளித்துள்ளார்.
27 Oct 2023 12:15 AM IST
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
திண்டுக்கல் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது.
13 Aug 2023 1:45 AM IST
நீண்ட கால பயிர் சாகுபடி அதிகரிப்பால் உணவு தானியம் பயிரிடும் பரப்பு குறைந்துள்ளது- வேளாண் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் தகவல்
ஈரோடு மாவட்டத்தில் நீண்ட கால பயிர் சாகுபடி அதிகரிப்பால் உணவு தானிய சாகுபடி பரப்பு குறைந்துள்ளதாக வேளாண் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்தனர்.
26 Nov 2022 3:42 AM IST
அரசு திட்டங்களை முழுமையாக பயன்படுத்தி வேளாண் உற்பத்தியை விவசாயிகள் பெருக்கிக்கொள்ள வேண்டும் மாவட்ட வருவாய் அலுவலர் அறிவுரை
அரசு திட்டங்களை முழுமையாக பயன்படுத்தி வேளாண் உற்பத்தியை விவசாயிகள் பெருக்கிக்கொள்ள வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா அறிவுறுத்தினார்.
26 Nov 2022 2:32 AM IST
பழைய கால்வாய்கள் வழியாக நிறைவேற்ற வேண்டும்: காவிரி- சரபங்கா உபரிநீர் திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த கூடாது குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
காவிரி- சரபங்கா உபரி நீர் திட்டத்தை ஏற்கனவே உள்ள கால்வாய்கள் வழியாக நிறைவேற்ற வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
24 Sept 2022 2:42 AM IST




