செல்லிப்பட்டு படுகை அணை கட்ட ரூ.20 கோடியில் மீண்டும் டெண்டர்

செல்லிப்பட்டு படுகை அணை கட்ட ரூ.20 கோடியில் மீண்டும் டெண்டர்

செல்லிப்பட்டு படுகை அணையை கட்ட மீண்டும் டெண்டர் விடப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் பணிகளை தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
20 Oct 2023 4:36 PM GMT
சங்கரன்கோவில் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ஓய்வறை அமைக்கும் பணி தொடக்கம்

சங்கரன்கோவில் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ஓய்வறை அமைக்கும் பணி தொடக்கம்

சங்கரன்கோவில் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ஓய்வறை அமைக்கும் பணியை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.
1 July 2023 8:02 PM GMT
ஜெ.குருவுக்கு கோவில் கட்ட பணிகள் தொடக்கம்

ஜெ.குருவுக்கு கோவில் கட்ட பணிகள் தொடக்கம்

ஜெ.குருவுக்கு கோவில் கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக மஞ்சள் படை நிறுவன தலைவர் கூறினார்.
24 March 2023 6:04 PM GMT
வீரவசந்தராயர் மண்டப பகுதியில் 27-ந் தேதி தூண்கள் அமைக்கும் பணி தொடக்கம்

வீரவசந்தராயர் மண்டப பகுதியில் 27-ந் தேதி தூண்கள் அமைக்கும் பணி தொடக்கம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்தில் சேதமடைந்த வீரவசந்தராயர் மண்டப பகுதியில் வருகிற 27-ந் தேதி தூண்கள் அமைக்கும் பணி தொடங்குகிறது.
18 March 2023 8:38 PM GMT
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.28 லட்சத்தில் வகுப்பறைகள் கட்டும் பணி தொடக்கம்

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.28 லட்சத்தில் வகுப்பறைகள் கட்டும் பணி தொடக்கம்

கங்கைகொண்ட சோழபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.28 லட்சத்தில் வகுப்பறைகள் கட்டும் பணி தொடங்கியது.
1 Feb 2023 7:21 PM GMT
செஞ்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.42½ லட்சத்தில் வகுப்பறைகள் கட்டும் பணி தொடக்கம்

செஞ்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.42½ லட்சத்தில் வகுப்பறைகள் கட்டும் பணி தொடக்கம்

செஞ்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.42½ லட்சத்தில் வகுப்பறைகள் கட்டும் பணி தொடங்கியது.
1 Feb 2023 6:58 PM GMT
அய்யனார் கோவில் ஏரியை ரூ.10 லட்சத்தில் ஆழப்படுத்தி படித்துறை அமைக்கும் பணி தொடக்கம்

அய்யனார் கோவில் ஏரியை ரூ.10 லட்சத்தில் ஆழப்படுத்தி படித்துறை அமைக்கும் பணி தொடக்கம்

கழுவந்தோண்டி கிராமத்தில் அய்யனார் கோவில் ஏரியை ரூ.10 லட்சத்தில் ஆழப்படுத்தி படித்துறை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.
31 Dec 2022 7:21 PM GMT
இலங்கை தமிழர்களுக்கு ரூ.3.60 கோடியில் வீடுகள் கட்டும் பணி தொடக்கம்

இலங்கை தமிழர்களுக்கு ரூ.3.60 கோடியில் வீடுகள் கட்டும் பணி தொடக்கம்

கவுல்பாளையத்தில் இலங்கை தமிழர்களுக்கு ரூ.3.60 கோடியில் வீடுகள் கட்டும் பணியை அமைச்சர் சிவசங்கர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
19 Nov 2022 7:03 PM GMT