திருச்செந்தூர் மாசித் திருவிழா: பச்சை சாத்தி கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த முருகப்பெருமான்

திருச்செந்தூர் மாசித் திருவிழா: பச்சை சாத்தி கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த முருகப்பெருமான்

சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் பச்சை நிற பட்டு உடுத்தி, சப்பரத்தில் விஷ்ணு அம்சமாக எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
21 Feb 2024 10:22 AM GMT