சந்தேஷ்காளி விவகாரம்: ஷேக் ஷாஜகான் சி.பி.ஐ.யிடம் ஒப்படைப்பு
ஷாஜஹான் ஷேக்கை கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவுப்படி, சி.பி.ஐ., காவலில் எடுத்து விசாரணை நடத்த துவங்கி உள்ளது.
6 March 2024 10:57 PM GMT"இன்று காலை 10 மணிக்கு முக்கியமான ஒன்றை அறிவிப்பேன்.." - மம்தா பானர்ஜி
தேர்தல்கள் வரலாம், போகலாம், ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் வங்காளத்தில் தொடர்ந்து ஆட்சியைப் பிடிக்கும் என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
5 March 2024 10:07 PM GMTகொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் ராஜினாமா: பா.ஜ.க.வில் இணைகிறாரா?
கடந்த சில நாட்களாக விடுப்பில் இருக்கும் அபிஜித்தின் ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டு பொறுப்பில் இருந்து அவரை விடுவிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
5 March 2024 11:28 AM GMT'சந்தேஷ்காளி சகோதரிகளை திரிணாமுல் காங்கிரஸ் நடத்திய விதம் வெட்கக்கேடானது' - பிரதமர் மோடி
மேற்கு வங்கத்தின் இன்றைய நிலையை நாடே பார்த்துக் கொண்டிருக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்தார்.
1 March 2024 11:58 AM GMTசந்தேஷ்காளி விவகாரம்: ஷேக் ஷாஜகானை கட்சியில் இருந்து நீக்கிய திரிணாமுல் காங்கிரஸ்
ஷேக் ஷாஜகானுக்கு 10 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க பஷீர்ஹத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
29 Feb 2024 12:29 PM GMTமேற்கு வங்காளத்தில் ஆதார் அட்டை முடக்கப்பட்டாலும் தேர்தலில் வாக்களிக்க முடியும்: தேர்தல் தலைமை ஆணையர் அறிவிப்பு
மேற்கு வங்காளத்தில் ஏராளமான வாக்காளர்களின் ஆதார் எண்கள் முடக்கப்பட்டுள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.சுகேந்து சேகர் ராய் தெரிவித்துள்ளார்.
28 Feb 2024 8:59 AM GMT'சந்தேஷ்காளி மக்களை கவனிக்கவில்லை என்பதா?' திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. நுஸ்ரத் ஜஹான் ஆவேசம்
சந்தேஷ்காளி மக்களின் நலனுக்காக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக நுஸ்ரத் ஜஹான் எம்.பி. தெரிவித்துள்ளார்.
25 Feb 2024 9:48 AM GMTசந்தேஷ்காளி விவகாரம்; மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை - வானதி சீனிவாசன்
சந்தேஷ்காளியில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க விடாமல் திரிணாமுல் காங்கிரஸ் தடுப்பதாக வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.
24 Feb 2024 1:35 PM GMTமேற்குவங்காளத்தின் 42 தொகுதிகளிலும் தனித்து போட்டி - திரிணாமுல் காங்கிரஸ் அறிவிப்பு
மேற்குவங்காளத்தின் 42 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடப்போவதாக திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
24 Feb 2024 12:23 AM GMT'தொகுதி பங்கீடு தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் பேசி வருகிறோம்' - ராகுல் காந்தி
தொகுதி பங்கீடு விவகாரத்திற்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
2 Feb 2024 11:58 AM GMTநிலுவையில் உள்ள நிதியை மத்திய அரசு விடுவிக்க கோரி தர்ணாவை தொடங்கினார் மம்தா பானர்ஜி
அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து தர்ணாவை மம்தா பானர்ஜி தொடங்கினார்.
2 Feb 2024 10:36 AM GMTநிலுவையில் உள்ள நிதியை மத்திய அரசு விடுவிக்கக்கோரி 1.5 கி.மீ. நடைபயணம் மேற்கொண்ட மம்தா பானர்ஜி
மேற்கு வங்காளத்துக்கு இதுவரை நிலுவையில் உள்ள நிதியை வழங்காவிட்டால் தர்ணாவில் ஈடுபட உள்ளதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
30 Jan 2024 12:34 PM GMT