மேற்கு வங்காளத்தில் ஆதார் அட்டை முடக்கப்பட்டாலும் தேர்தலில் வாக்களிக்க முடியும்: தேர்தல் தலைமை ஆணையர் அறிவிப்பு

மேற்கு வங்காளத்தில் ஆதார் அட்டை முடக்கப்பட்டாலும் தேர்தலில் வாக்களிக்க முடியும்: தேர்தல் தலைமை ஆணையர் அறிவிப்பு

மேற்கு வங்காளத்தில் ஏராளமான வாக்காளர்களின் ஆதார் எண்கள் முடக்கப்பட்டுள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.சுகேந்து சேகர் ராய் தெரிவித்துள்ளார்.
28 Feb 2024 8:59 AM GMT
சந்தேஷ்காளி மக்களை கவனிக்கவில்லை என்பதா? திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. நுஸ்ரத் ஜஹான் ஆவேசம்

'சந்தேஷ்காளி மக்களை கவனிக்கவில்லை என்பதா?' திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. நுஸ்ரத் ஜஹான் ஆவேசம்

சந்தேஷ்காளி மக்களின் நலனுக்காக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக நுஸ்ரத் ஜஹான் எம்.பி. தெரிவித்துள்ளார்.
25 Feb 2024 9:48 AM GMT
சந்தேஷ்காளி விவகாரம்; மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை - வானதி சீனிவாசன்

சந்தேஷ்காளி விவகாரம்; மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை - வானதி சீனிவாசன்

சந்தேஷ்காளியில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க விடாமல் திரிணாமுல் காங்கிரஸ் தடுப்பதாக வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.
24 Feb 2024 1:35 PM GMT
மேற்குவங்காளத்தின் 42 தொகுதிகளிலும் தனித்து போட்டி - திரிணாமுல் காங்கிரஸ் அறிவிப்பு

மேற்குவங்காளத்தின் 42 தொகுதிகளிலும் தனித்து போட்டி - திரிணாமுல் காங்கிரஸ் அறிவிப்பு

மேற்குவங்காளத்தின் 42 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடப்போவதாக திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
24 Feb 2024 12:23 AM GMT
தொகுதி பங்கீடு தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் பேசி வருகிறோம் - ராகுல் காந்தி

'தொகுதி பங்கீடு தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் பேசி வருகிறோம்' - ராகுல் காந்தி

தொகுதி பங்கீடு விவகாரத்திற்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
2 Feb 2024 11:58 AM GMT
நிலுவையில் உள்ள நிதியை மத்திய அரசு விடுவிக்க கோரி தர்ணாவை தொடங்கினார் மம்தா பானர்ஜி

நிலுவையில் உள்ள நிதியை மத்திய அரசு விடுவிக்க கோரி தர்ணாவை தொடங்கினார் மம்தா பானர்ஜி

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து தர்ணாவை மம்தா பானர்ஜி தொடங்கினார்.
2 Feb 2024 10:36 AM GMT
நிலுவையில் உள்ள நிதியை மத்திய அரசு விடுவிக்கக்கோரி 1.5 கி.மீ. நடைபயணம் மேற்கொண்ட மம்தா பானர்ஜி

நிலுவையில் உள்ள நிதியை மத்திய அரசு விடுவிக்கக்கோரி 1.5 கி.மீ. நடைபயணம் மேற்கொண்ட மம்தா பானர்ஜி

மேற்கு வங்காளத்துக்கு இதுவரை நிலுவையில் உள்ள நிதியை வழங்காவிட்டால் தர்ணாவில் ஈடுபட உள்ளதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
30 Jan 2024 12:34 PM GMT
நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டி - மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பு

நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டி - மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பு

நாடாளுமன்ற தேர்தலில் மேற்குவங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
24 Jan 2024 7:43 AM GMT
வெறுப்பு, வன்முறையால் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலத்தை ஏற்க என் மதம் கற்றுத்தரவில்லை - திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலாளர்

'வெறுப்பு, வன்முறையால் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலத்தை ஏற்க என் மதம் கற்றுத்தரவில்லை' - திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலாளர்

அபிஷேக் பானர்ஜியின் கருத்துக்கு பலர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
21 Jan 2024 11:37 PM GMT
அரசு பங்களாவை காலி செய்தார் திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் எம்.பி மஹுவா மொய்த்ரா

அரசு பங்களாவை காலி செய்தார் திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் எம்.பி மஹுவா மொய்த்ரா

மஹுவா மொய்த்ரா பதவி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து அரசு பங்களாவை காலி செய்ய அவருக்கு மக்களவை செயலகம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
19 Jan 2024 9:12 AM GMT
தொகுதி பங்கீடு குறித்து காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை இல்லை - திரிணாமூல் காங்கிரஸ் திட்டவட்டம்

தொகுதி பங்கீடு குறித்து காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை இல்லை - திரிணாமூல் காங்கிரஸ் திட்டவட்டம்

2024 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 2 தொகுதிகளை வழங்க திரிணாமூல் காங்கிரஸ் முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
11 Jan 2024 11:41 AM GMT
கடும் அமளி.. டெரிக் ஓ பிரையன் எம்.பி. குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட்

கடும் அமளி.. டெரிக் ஓ பிரையன் எம்.பி. குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட்

நாடாளுமன்றத்தில் நடந்த அத்துமீறல் மற்றும் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.
14 Dec 2023 8:41 AM GMT