குட்டையில் மூழ்கி இரண்டு பேர் சாவு
குட்டையில் கால்தவறி விழுந்த சிறுவனை மீட்க சென்றபோது, தந்தை, தாத்தா நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சிக்பள்ளாப்பூர் அருகே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
30 Jun 2023 9:48 PM GMTஉத்தரபிரதேசத்தில் பயங்கரம்: பிரபல ரவுடி ஆதிக் அகமது சுட்டுக் கொலை
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதாரர் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
15 April 2023 7:37 PM GMTதனித்தனி விபத்தில் பெண் உள்பட 2 பேர் பலி
தனித்தனி விபத்தில் பெண் உள்பட 2 பேர் பலியானார்கள்.
11 April 2023 6:45 PM GMTஆடுகள் திருடிய வழக்கில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது
நாமக்கல் அருகே ஆடுகள் திருடிய வழக்கில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். ஆடுகளின் உரிமையாளரை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
31 May 2022 7:30 PM GMT