
தூத்துக்குடியில் கழிவு மீன் ஆலைகளை மூடக்கோரி ஆர்ப்பாட்டம்: திருமுருகன் காந்தி பங்கேற்கிறார்
பொட்டலூரணி கிராமத்தில் இன்று நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க உள்ளார் என போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.
23 Nov 2025 4:17 AM IST
பயிர் கழிவுகளை எரிப்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை: தூத்துக்குடி கலெக்டர் எச்சரிக்கை
பயிர் கழிவுகளை தங்களது விளைநிலங்களிலேயே எரித்து மண்ணை மலடாக்கும் செயல்களை விவசாயிகள் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது என்று தூத்துக்குடி கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
10 Aug 2025 11:20 AM IST
வாய்க்காலில் தேங்கி கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகள்
வாய்க்காலில் தேங்கி கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
27 Oct 2023 12:06 AM IST
மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும்
தூய்மை பணியாளர்களிடம் மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு, கலெக்டர் ஷஜீவனா அறிவுறுத்தியுள்ளார்.
14 Sept 2023 3:15 AM IST
கழிவுகளை அள்ள மனிதர்களை பயன்படுத்துவதில் இருந்து விடுபடும் இந்தியா: அடுத்த மாதம் மத்திய அரசு அறிவிக்கிறது
கழிவுகளை அள்ள மனிதர்களை பயன்படுத்தும் வழக்கத்தில் இருந்து இந்தியா விடுபட்டதாக அடுத்த மாதம் மத்திய அரசு அறிவிக்கிறது.
6 July 2023 10:15 AM IST
கழிவுகளோடு வந்த கேரள வண்டி மடக்கி பிடித்த தமிழக இளைஞர்கள் - தமிழக எல்லையில் பரபரப்பு
ஆட்டோவில் கோழி கழிவுகளை எடுத்து வந்த நபர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
24 April 2023 11:59 PM IST
விவசாய கழிவுகளில் இருந்துதேநீர் கோப்பை தயாரிக்க மானியம்
விவசாய கழிவுகளில் இருந்து தேநீர் கோப்பை தயாரிக்க மானியம் விடுவிப்பு தொகையாக ரூ.7 லட்சத்து 63 ஆயிரத்தை தொழிற்குழுவினருக்கு கலெக்டர் ஸ்ரேயாசிங்...
14 March 2023 1:00 AM IST
சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு
வெண்ணந்தூர்:வெண்ணந்தூர் அருகே குட்லாடம்பட்டி ஊராட்சி மலையம்பாளையம் பகுதியில் மல்லூர் செல்லும் சாலையில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இங்கு...
12 March 2023 12:30 AM IST
கழிவுகளை தனியாகப் பிரித்து வழங்க வேண்டும் - சென்னை மாநகராட்சி வேண்டுகோள்
சானிட்டரி நாப்கின், டயப்பர் கழிவுகளை தனியாகப் பிரித்து வழங்க வேண்டும் என பொதுமக்களுக்கு சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
18 Feb 2023 9:22 PM IST
கடலில் வீணாக கலக்கும் காவிரி நீரை சேமிக்க திராவிட கட்சிகளின் ஆட்சியில் எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை
கடலில் வீணாக கலக்கும் காவிரி நீரை சேமிக்க திராவிட கட்சிகளின் ஆட்சியில் எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை என்று அரியலூரில் நடைபயணம் தொடங்கிய அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டினார்.
30 Oct 2022 1:05 AM IST
ஆயுதபூஜையையொட்டி நாமக்கல்லில் 80 டன் குப்பைகள் அகற்றம் அதிகாரிகள் தகவல்
ஆயுதபூஜையையொட்டி நாமக்கல்லில் 80 டன் குப்பைகள் அகற்றம் அதிகாரிகள் தகவல்
6 Oct 2022 12:15 AM IST
மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரிக்காமல் வழங்கினால் அபராதம் - சென்னை மாநகராட்சி எச்சரிக்கை
மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரிக்காமல் வழங்கினால் அபராதம் விதிக்கப்படும் என்று வீடுகள்தோறும் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் நோட்டீசு வழங்கி வருகிறார்கள்.
14 Jun 2022 6:42 AM IST




