22 ஆயிரம் பேர் முன்பதிவு; சிக்கமகளூருவில் 17-ந் தேதி மாபெரும் யோகா நிகழ்ச்சி

22 ஆயிரம் பேர் முன்பதிவு; சிக்கமகளூருவில் 17-ந் தேதி மாபெரும் யோகா நிகழ்ச்சி

சிக்கமகளூருவில் வருகிற 17-ந் தேதி மாபெரும் யோகா நிகழ்ச்சி நடக்கிறது. இதில் பங்கேற்று யோகா பயிற்சி செய்ய இதுவரை 22 ஆயிரம் பேர் முன்பதிவு செய்திருப்பதாக மாவட்ட கலெக்டர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
7 Sep 2022 2:52 PM GMT
சர்வதேச யோகா தினத்துக்கான கவுண்ட்டவுனை முன்னிட்டு யோகா நிகழ்ச்சி

சர்வதேச யோகா தினத்துக்கான கவுண்ட்டவுனை முன்னிட்டு 'யோகா நிகழ்ச்சி'

சர்வதேச யோகா தினத்துக்கான கவுண்ட்டவுனை முன்னிட்டு 'யோகா நிகழ்ச்சி' தெற்கு ரெயில்வே தலைமை அலுவலகத்தில் நடந்தது.
16 Jun 2022 3:27 AM GMT