புறாக்களுக்கு இரை வழங்கினால் ரூ.200 அபராதம்: அறிவிப்பு பலகையால் மக்கள் அதிர்ச்சி

புறாக்களுக்கு இரை வழங்கினால் ரூ.200 அபராதம்: அறிவிப்பு பலகையால் மக்கள் அதிர்ச்சி

புறாக்களுக்கு இரை வழங்குவது குற்றமா? என்று கேட்டு பொதுமக்கள் தகராறு செய்து வருகிறார்கள்.
24 March 2024 11:21 PM GMT
இந்து அல்லாதவர்களை பழனி கோவிலுக்குள் அனுமதிக்க கூடாது - உயர்நீதிமன்ற மதுரை கிளை

இந்து அல்லாதவர்களை பழனி கோவிலுக்குள் அனுமதிக்க கூடாது - உயர்நீதிமன்ற மதுரை கிளை

மாற்று மதத்தினர் சாமி தரிசனம் செய்ய அவர்களுக்கென்று தனியே பதிவேடு ஒன்றை உருவாக்கலாம்.
30 Jan 2024 6:39 AM GMT
சொத்துவரி செலுத்தாதவர்களின் கட்டிடங்கள் முன்பு அறிவிப்பு பலகை வைக்கப்படும் - சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

சொத்துவரி செலுத்தாதவர்களின் கட்டிடங்கள் முன்பு அறிவிப்பு பலகை வைக்கப்படும் - சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

சொத்துவரி செலுத்தாத உரிமையாளர்களின் கட்டிடங்களின் முன்பு 'சொத்துவரி செலுத்தவில்லை' என்ற அறிப்பு பலகைகள் வைக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக, சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
26 March 2023 8:13 AM GMT
அத்துமீறுபவர்கள் சுடப்படுவீர்கள் - கங்கனா எச்சரிக்கை

'அத்துமீறுபவர்கள் சுடப்படுவீர்கள்' - கங்கனா எச்சரிக்கை

வீட்டின் வெளியே கங்கனா வைத்துள்ள அறிவிப்பு பலகை பேசு பொருளாகியுள்ளது.
17 March 2023 11:54 PM GMT
கவனமாக செல்லவும் என்பதில் கூட கவனம் இல்லை...! அறிவிப்பு பலகையின் எழுத்துப்பிழையால் பொதுமக்கள் அதிர்ச்சி

'கவனமாக செல்லவும் என்பதில் கூட கவனம் இல்லை'...! அறிவிப்பு பலகையின் எழுத்துப்பிழையால் பொதுமக்கள் அதிர்ச்சி

நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பு பலகையில் கவனக்குறைவால் எழுத்துப்பிழை ஏற்பட்டுள்ளது.
18 Dec 2022 7:01 AM GMT
திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் குறித்த அறிவிப்பு பலகை

திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் குறித்த அறிவிப்பு பலகை

திருமக்கோட்டை போலீசார் சார்பில் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் குறித்த அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
23 Oct 2022 6:45 PM GMT
சென்னை விமான நிலையத்தில் அறிவிப்பு பலகையில் இந்தியில் மட்டும் ஔிபரப்பு - சமூக வலைதளத்தில் பயணி பதிவிட்டதால் பரபரப்பு

சென்னை விமான நிலையத்தில் அறிவிப்பு பலகையில் இந்தியில் மட்டும் ஔிபரப்பு - சமூக வலைதளத்தில் பயணி பதிவிட்டதால் பரபரப்பு

சென்னை விமான நிலையத்தில் அறிவிப்பு பலகையில் இந்தியில் மட்டும் ஔிபரப்பு செய்யப்பட்டதாக சமூக வலைதளத்தில் பயணி ஒருவர் பதிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
13 Sep 2022 6:39 AM GMT
ஆகஸ்டு 20-ந் தேதி வரை கட்சி அலுவலகத்துக்கு தொண்டர்கள் வரவேண்டாம் அ.தி.மு.க. அறிவிப்பு பலகை

ஆகஸ்டு 20-ந் தேதி வரை கட்சி அலுவலகத்துக்கு தொண்டர்கள் வரவேண்டாம் அ.தி.மு.க. அறிவிப்பு பலகை

ஆகஸ்டு 20-ந் தேதி வரை அ.தி.மு.க. தொண்டர்கள், ஆதரவாளர்கள் வர வேண்டாம் என அ.தி.மு.க. தலைமை அலுவலக நுழைவு வாயிலில் நேற்று திடீரென அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
22 July 2022 11:13 PM GMT