யூரியா கலந்த தண்ணீரை குடித்த 30 ஆடுகள் சாவு கிராம மக்கள் சாலைமறியல்
உசிலம்பட்டி அருகே யூரியா கலந்த தண்ணீரை குடித்த 30 ஆடுகள் பரிதாபமாக இறந்தன. இதற்கு காரணமான நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கிராமமக்கள் சாலை மறியல் செய்தனர்.
6 Oct 2023 9:00 PM GMTமர்ம விலங்கு கடித்த காயங்களுடன் ஆடுகள் சாவு; சிறுத்தை நடமாட்டமா? பொதுமக்கள் அச்சம்
மர்ம விலங்கு கடித்த காயங்களுடன் ஆடுகள் இறந்து கிடந்தன.
7 Sep 2023 2:33 PM GMTநாய்கள் கடித்து ஆடுகள் சாவு
மயிலாடுதுறை அருகே நாய்கள் கடித்து ஆடுகள் உயிரிழந்தன. இதனால் ஊராட்சி அலுவலகம் முன்பு மக்கள் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
7 Aug 2023 7:15 PM GMTநாய்கள் கடித்துக்குதறியதில் 11 ஆடுகள் சாவு
நாய்கள் கடித்துக்குதறியதில் 11 ஆடுகள் பரிதாபமாக இறந்தன.
15 April 2023 7:13 PM GMTவெறிநாய்கள் கடித்து 68 ஆடுகள் சாவு
ராமநாதபுரம் அருகே வெறிநாய்கள் கடித்து குதறியதில் 68 ஆடுகள் இறந்தன.
12 Feb 2023 6:45 PM GMTகொட்டகையில் அடைத்த 28 ஆடுகள் சாவு
முதியவர் புகைத்த பீடியால் சோள வயலில் தீப்பிடித்து, கொட்டகையில் அடைத்திருந்த 28 ஆடுகள் கருகி இறந்தன. 18 குட்டிகள் தீக்காயம் அடைந்தன.
31 Jan 2023 6:51 PM GMTமுதுகுளத்தூரில் வெறிநாய்கள் கடித்து 12 ஆடுகள் சாவு
முதுகுளத்தூரில் வெறிநாய்கள் கடித்து 12 ஆடுகள் இறந்தன.
28 Jan 2023 6:45 PM GMT