ஆன்மீகம்: சந்தேகம் தெளிவோம்

ஆன்மீகம்: சந்தேகம் தெளிவோம்

கோவிலில் அகல் விளக்கு ஏற்றும்போது, காற்றில் அணைந்து விட்டால், அதனை அபசகுனம் என்று எடுத்துக்கொள்ள வேண்டாம்.
18 July 2023 12:22 PM GMT
ஆடிப்பூரத்தில் அவதரித்த ஆண்டாள்

ஆடிப்பூரத்தில் அவதரித்த ஆண்டாள்

திருவில்லிபுத்தூரில் அருளும் ஆண்டாள் நாச்சியார், ஆடிப்பூரம் அன்று பிறந்ததாக புராணங்கள் சொல்கின்றனர். இந்த நாளில் அவர் அவதரித்த திருத்தலமான திருவில்லிபுத்தூர் ஆலயத்தைப் பற்றியும், ஆண்டாள் நாச்சியார் பற்றியும் சில விஷயங்களை தெரிந்துகொள்வோம்.
18 July 2023 8:07 AM GMT
ஆன்மீகம்- சந்தேகம் தெளிவோம்

ஆன்மீகம்- சந்தேகம் தெளிவோம்

பஞ்ச பூதங்களான ஆகாயம், நிலம், நீர், காற்று, நெருப்பு எனும் ஐந்தையும், தெய்வ வடிவாகவே, தெய்வப் பிரதிநிதிகளாகவே, மறைநூல்கள் சொல்கின்றன.
11 July 2023 1:51 PM GMT
ஆன்மீகம்- சந்தேகம் தெளிவோம்

ஆன்மீகம்- சந்தேகம் தெளிவோம்

நெல்லி மரம் திருமகளான லட்சுமிதேவியின் வடிவம். உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது, நெல்லிக்காய். ஆயுர்வேத மருந்துகளும் பல, நெல்லிக்காயில் இருந்து தயாரிக்கப்படுகிறது.
27 Jun 2023 10:48 AM GMT
ஆன்மீகம்- சந்தேகம் தெளிவோம்

ஆன்மீகம்- சந்தேகம் தெளிவோம்

சஞ்சீவி ராயன் என்பது அனுமாரின் பெயர். அதையே `சஞ்சீவி' என்று குறுக்கி-சுருக்கி வைத்துக் கொள்வார்கள்.
20 Jun 2023 1:39 PM GMT
ஆன்மீகம்- ஆசையை வரவேற்போம்... பேராசையை தவிர்ப்போம்...

ஆன்மீகம்- ஆசையை வரவேற்போம்... பேராசையை தவிர்ப்போம்...

இஸ்லாத்தின் பார்வையில் ஆசைக்கும், பேராசைக்கும் இடையே வித்தியாசம் உள்ளது. ஆசை என்பது அவசியமானது; அழகானது. பேராசை என்பது அனாவசியமானது; ஆபத்தானது.
13 Jun 2023 11:39 AM GMT
ஆன்மீகம்- சந்தேகம் தெளிவோம்

ஆன்மீகம்- சந்தேகம் தெளிவோம்

பெரியவர்களின் கால்களில் விழுந்து வணங்குவதால், நாம் வணங்கும் பெரியவர்களின் ஆற்றல் நமக்குள் சேரும். பெரியவர்களை வணங்குவதன் பொருள் இதுவே.
13 Jun 2023 11:31 AM GMT
ஆன்மீகம் - சந்தேகம் தெளிவோம்

ஆன்மீகம் - சந்தேகம் தெளிவோம்

இறைவன் வீற்றிருக்கும் ஆலயத்திற்குள், அவரே உயர்ந்தவர். அவரைத் தவிர்த்து மற்றவர்களை நாம் வணங்குவது முறையாக இருக்காது. கோவில் வளாகத்திற்குள் தான தர்மங்களைச் செய்வதை தவிர்ப்பதே சிறந்தது.
9 Jun 2023 4:00 PM GMT
காரைக்கால் சேத்தூர் மகா மாரியம்மன் கோவில் தீமிதித் திருவிழா பூச்சொரிதல் உற்சவத்துடன் துவங்கியது

காரைக்கால் சேத்தூர் மகா மாரியம்மன் கோவில் தீமிதித் திருவிழா பூச்சொரிதல் உற்சவத்துடன் துவங்கியது

காரைக்கால் திருநள்ளாறை அடுத்த சேத்தூர் மகா மாரியம்மன் கோவில் தீமிதித் திருவிழா, பூச்சொரிதல் உற்சவத்துடன் துவங்கியது.
30 May 2023 9:57 AM GMT
ஆன்மீகம்- சந்தேகம் தெளிவோம்

ஆன்மீகம்- சந்தேகம் தெளிவோம்

இறைவன் வீற்றிருக்கும் ஆலயத்திற்குள், அவரே உயர்ந்தவர். அவரைத் தவிர்த்து மற்றவர்களை நாம் வணங்குவது முறையாக இருக்காது. கோவில் வளாகத்திற்குள் தான தர்மங்களைச் செய்வதை தவிர்ப்பதே சிறந்தது.
9 May 2023 1:59 PM GMT
ஆன்மீகம்- சந்தேகம் தெளிவோம்

ஆன்மீகம்- சந்தேகம் தெளிவோம்

இறைவனை அடைவதற்கும் இறையருளைப் பெறுவதற்கும், இறைவனை நாடித்தான் ஆக வேண்டும்.
2 May 2023 12:49 PM GMT
நாட்டின் கலாச்சாரம் மற்றும் ஆன்மீகத்தை வலுப்படுத்துவது மிக முக்கியம் - கவர்னர் ஆர்.என்.ரவி

"நாட்டின் கலாச்சாரம் மற்றும் ஆன்மீகத்தை வலுப்படுத்துவது மிக முக்கியம்" - கவர்னர் ஆர்.என்.ரவி

2047-ல் உலக தலைமைத்துவத்தின் உச்சியை நாம் அடைய வேண்டும் என்று கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
24 Sep 2022 3:43 PM GMT