
மராட்டியம்: ஆலையில் வெடிவிபத்து; 4 பேர் பலி
தொடர்ந்து, தேசிய பேரிடர் நிவாரண படையினரும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
4 Nov 2023 2:53 AM
சிவகாசி அருகே தொழிலாளி மர்ம சாவு
சிவகாசி அருகே தொழிலாளி மர்மமான முறையில் இறந்தார்.
25 Oct 2023 7:48 PM
அளவுக்கு அதிகமாக வெடி பொருட்களை வைத்திருந்த ஆலை நிர்வாகி கைது
அரியலூர் பட்டாசு ஆலையில் தீ விபத்து எதிரொலியாக அளவுக்கு அதிகமாக வெடி பொருட்களை வைத்திருந்த ஆலை நிர்வாகி கைது செய்யப்பட்டார். மேலும் மூலப்பொருட்கள் பதுக்கி வைத்திருந்த வீட்டிற்கும் அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
14 Oct 2023 6:29 PM
பட்டாசு ஆலையை வேறு இடத்திற்கு மாற்ற கோரிக்கை
குமுளூர் கிராமத்தில் குடியிருப்புகளுக்கு அருகே செயல்பட்டு வரும் பட்டாசு ஆலையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
11 Oct 2023 7:54 PM
பட்டாசு ஆலை உரிமையாளர் கைது
பொறையாறு அருகே வெடிவிபத்தில் 4 பேர் பலியானதை தொடர்ந்து பட்டாசு ஆலை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
5 Oct 2023 6:45 PM