
டெல்லிக்கு உரிய தண்ணீரை வழங்கக்கோரி ஆம் ஆத்மி பெண் மந்திரி காலவரையற்ற உண்ணாவிரதம்
அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் முன்னிலையில் அதிஷி சிங் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.
21 Jun 2024 7:42 PM
உத்தரபிரதேசத்தில் ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்த சமூக ஆர்வலர் மரணம்
4 மாதங்களாக நடந்து வந்த இந்த உண்ணாவிரதத்தால் அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது.
14 Jun 2024 4:57 PM
கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு.. நாடு தழுவிய உண்ணாவிரத போராட்டத்திற்கு தயாராகும் ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள்
டெல்லி மாநில மந்திரிகள், ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஜந்தர் மந்தரில் உண்ணவிரத போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.
3 April 2024 7:32 AM
21 நாட்களாக நீடித்த உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக்கொண்ட காலநிலை ஆர்வலர்
லடாக் யூனியன் பிரதேச மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என பிரதமர் மோடிக்கு சோனம் வாங்சுக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
26 March 2024 4:25 PM
உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுக - வழக்கறிஞர்களுக்கு ஆர்.எஸ்.பாரதி வேண்டுகோள்.
சென்னை ஐகோர்ட்டில் வழக்காடு மொழியாக தமிழ் மொழியை நடைமுறைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
5 March 2024 8:23 AM
இட ஒதுக்கீட்டு கோரிக்கையை மராட்டிய அரசு ஏற்றது.. உண்ணாவிரதத்தை நிறைவு செய்த மராத்தா சமூக தலைவர்
முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, வஷி பகுதியில் மனோஜ் ஜரங்கேவை சந்தித்து, போராட்டத்தை கைவிடும்படி கேட்டுக்கொண்டார்.
27 Jan 2024 6:14 AM
ராமநகர் மாவட்ட பெயரை மாற்றினால் சாகும் வரை உண்ணாவிரதம்; குமாரசாமி எச்சரிக்கை
ராமநகர் மாவட்ட பெயரை மாற்றினால் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
26 Oct 2023 6:45 PM
வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்
கோட்டுச்சோியில் புதுவை அரசை கண்டித்து வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனா்.
24 Oct 2023 2:46 PM
மாநகராட்சி, நகராட்சி அலுவலர்கள் உண்ணாவிரதம்
மாநகராட்சி ஊழியர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் தஞ்சையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில் 4 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
17 Oct 2023 9:28 PM
5 கிராம மக்கள் தொடர் உண்ணாவிரதம்
சி.முட்லூர் மையப்பகுதியில் மேம்பாலம் கட்டக்கோரி 5 கிராம மக்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
16 Oct 2023 6:45 PM
தமிழ்நாட்டுக்காக உயிர் நீத்த சங்கரலிங்கனார்
இன்று (அக்டோபர் 13-ந்தேதி) தியாகி சங்கரலிங்கனார் நினைவு நாள். உலகத்திலேயே கொள்கைக்காக அதிக நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்த மாமனிதர் சங்கரலிங்கனார்.
13 Oct 2023 11:00 AM