கடலூர்: நிலத்தடி நீரில் 115 மடங்கு அதிக பாதரசம்: அன்புமணி ராமதாஸ் அறிக்கை

கடலூர்: நிலத்தடி நீரில் 115 மடங்கு அதிக பாதரசம்: அன்புமணி ராமதாஸ் அறிக்கை

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூடியதைப் போல கடலூரில் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ள என்எல்சி நிறுவனத்தை உடனே வெளியேற்ற வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
26 April 2025 5:43 AM
நிலங்களை சமன் செய்ய வந்த என்.எல்.சி. ஊழியர்களை தடுத்து நிறுத்திய கிராம மக்கள் - கடலூரில் பரபரப்பு

நிலங்களை சமன் செய்ய வந்த என்.எல்.சி. ஊழியர்களை தடுத்து நிறுத்திய கிராம மக்கள் - கடலூரில் பரபரப்பு

கடலூரில் நிலங்களை சமன் செய்ய வந்த என்.எல்.சி. ஊழியர்களை தடுத்து நிறுத்தி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5 Oct 2023 10:11 AM
என்.எல்.சி. நில விவகாரத்தில் இழப்பீடு கோரி பாதிக்கப்பட்டோர் அணுகினால் பரிசீலனை: ஐகோர்ட்டு உத்தரவு

என்.எல்.சி. நில விவகாரத்தில் இழப்பீடு கோரி பாதிக்கப்பட்டோர் அணுகினால் பரிசீலனை: ஐகோர்ட்டு உத்தரவு

பாதிக்கப்பட்டவர்கள் ஐகோர்ட்டை அணுகினால் சட்டப்படி பரிசீலிக்கப்படும் எனக்கூறி வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
13 Sept 2023 11:14 AM
நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கை தொடர்பான வழக்கு; என்.எல்.சி.யை எதிர்மனுதாரராக சேர்க்க ஐகோர்ட்டு உத்தரவு

நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கை தொடர்பான வழக்கு; என்.எல்.சி.யை எதிர்மனுதாரராக சேர்க்க ஐகோர்ட்டு உத்தரவு

என்.எல்.சி. தரப்பைக் கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்றும் ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
30 Aug 2023 5:42 PM
நெய்வேலியில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் எச்சரிக்கை பலகை வைத்த என்.எல்.சி. நிர்வாகம்

நெய்வேலியில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் எச்சரிக்கை பலகை வைத்த என்.எல்.சி. நிர்வாகம்

அறுவடையை முடித்து என்.எல்.சி. நிறுவனத்திடம் நிலங்களை ஒப்படைக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.
27 Aug 2023 1:38 PM
என்.எல்.சி.க்கு நிலம் கொடுத்து வேலை பெற்றவர்களின் பட்டியலில் வட இந்தியர்கள் இடம்பெற்றுள்ளதால் சர்ச்சை

என்.எல்.சி.க்கு நிலம் கொடுத்து வேலை பெற்றவர்களின் பட்டியலில் வட இந்தியர்கள் இடம்பெற்றுள்ளதால் சர்ச்சை

என்.எல்.சி.க்கு நிலம் கொடுத்து வேலை பெற்றவர்களின் பட்டியலில் வட இந்தியர்களின் பெயர்கள் இடம்பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
5 Aug 2023 12:58 PM
517 ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய முடிவு - என்.எல்.சி. அறிவிப்பு

517 ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய முடிவு - என்.எல்.சி. அறிவிப்பு

517 பேரை மூப்பு அடிப்படையில் பணி நிரந்தரம் செய்ய முடிவு செய்துள்ளதாக என்.எல்.சி. நிர்வாகம் அறிவித்துள்ளது.
1 Aug 2023 10:02 AM
என்.எல்.சி. விவகாரம்:  இழப்பீடு வழங்குவது குறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

என்.எல்.சி. விவகாரம்: இழப்பீடு வழங்குவது குறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

என்.எல்.சி.க்காக கையகப்படுத்திய நிலத்தில் சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்கு, இழப்பீடு வழங்குவது குறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசு, என்.எல்.சி.க்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
31 July 2023 11:01 AM
என்எல்சிக்கு எதிராக தீர்மானம் - ஊராட்சி செயலர்கள் மாற்றம்

என்எல்சிக்கு எதிராக தீர்மானம் - ஊராட்சி செயலர்கள் மாற்றம்

கிராம சபை கூட்டத்தில் என்எல்சிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய கிராம ஊராட்சியின் செயலாளர்கள் மாற்றப்பட்டு உள்ளனர்.
5 May 2023 4:25 PM
மக்களை மிரட்டி என்எல்சிக்கு நிலங்களை பறிக்கும் மாவட்ட நிர்வாகம் - அன்புமணி ராமதாஸ் கண்டனம்

மக்களை மிரட்டி என்எல்சிக்கு நிலங்களை பறிக்கும் மாவட்ட நிர்வாகம் - அன்புமணி ராமதாஸ் கண்டனம்

மக்களை மிரட்டி என்எல்சிக்கு நிலங்களை பறிக்கும் முயற்சியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டிருப்பது கண்டிக்கத்தக்கது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
7 Dec 2022 6:57 AM
வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க மறுப்பதற்கு எதிர்ப்பு: என்.எல்.சி. நிறுவனத்துக்கு பூட்டு போடுவோம்- அன்புமணி ராமதாஸ்

வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க மறுப்பதற்கு எதிர்ப்பு: என்.எல்.சி. நிறுவனத்துக்கு பூட்டு போடுவோம்- அன்புமணி ராமதாஸ்

வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க மறுக்கும் என்.எல்.சி. நிறுவனத்துக்கு பூட்டு போடுவோம் என்று நெய்வேலியில் பா.ம.க.வினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆவேசமாக பேசினார்.
4 Sept 2022 5:30 PM
என்.எல்.சி நிறுவனம் வெளியேற வலியுறுத்தி நெய்வேலியில் பாமக நாளை போராட்டம் - அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு

என்.எல்.சி நிறுவனம் வெளியேற வலியுறுத்தி நெய்வேலியில் பாமக நாளை போராட்டம் - அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு

என்.எல்.சி நிறுவனம் வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தி நெய்வேலியில் பாமக சார்பில் நாளை போராட்டம் நடைபெற உள்ளது.
3 Sept 2022 12:40 PM