
திண்டுக்கல்: கஞ்சா விற்ற வழக்கில் 9 பேருக்கு சிறை, ரூ.1 லட்சம் அபராதம்
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு பகுதியில் கடந்த 2022-ம் ஆண்டு 36.400 கிலோ கிராம் கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
20 May 2025 9:07 AM
நெல்லையில் விற்பனைக்காக 30 கிராம் கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
பாப்பாக்குடி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட 30 கிராம் கஞ்சாவை வாலிபர் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது.
11 May 2025 11:22 AM
தூத்துக்குடி: விற்பனைக்காக 2 கிலோ கஞ்சா வைத்திருந்தவர் கைது
தூத்துக்குடி சின்னகண்ணுபுரம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்தவர் விற்பனைக்காக 2 கிலோ 100 கிராம் கஞ்சா வைத்திருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
11 May 2025 7:22 AM
நெல்லையில் 90 கிராம் கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது
நெல்லையில் அரசால் தடை செய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய 90 கிராம் கஞ்சாவை வாலிபர் விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
6 May 2025 12:48 PM
நெல்லை மாநகரில் 6 கிலோ கஞ்சா பறிமுதல்: 6 பேர் கைது
பாளையங்கோட்டை நான்கு வழிச் சாலையில் பொட்டல் சந்திப்பு அருகே பாளையங்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துபாண்டி மற்றும் போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
6 May 2025 11:48 AM
கோவில்பட்டியில் விற்பனைக்காக 22 கிலோ கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது
கோவில்பட்டி, இனாம் மணியாச்சி டவர் அருகே சந்தேகப்படும்படி இருந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை செய்தபோது அவர்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
1 May 2025 11:27 AM
நெல்லையில் விற்பனைக்காக 1 கிலோ கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
சீதபற்பநல்லூர் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய 1 கிலோ 20 கிராம் கஞ்சாவை அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக முருகன் வைத்திருந்தது தெரியவந்தது.
1 May 2025 8:54 AM
கோவில்பட்டியில் விற்பனைக்காக 23 கிலோ கஞ்சா வைத்திருந்த 4 பேர் கைது
கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மூப்பன்பட்டி சுடுகாட்டு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
29 April 2025 5:45 AM
நெல்லையில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
சுத்தமல்லி அருகே அரசால் தடை செய்யப்பட்ட 60 கிராம் கஞ்சாவை பிரவீன்குமார் விற்பனை செய்ய வைத்திருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
27 April 2025 5:51 AM
தூத்துக்குடியில் விற்பனைக்காக வைத்திருந்த 11 கிலோ கஞ்சா பறிமுதல்- 3 பேர் கைது
கோவில்பட்டி புதுகிராமம் சுடுகாட்டு பகுதியில் போலீசார் ரோந்து சென்றபோது சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரித்தபோது அவர்கள் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
26 April 2025 5:58 AM
நெல்லையில் கஞ்சா விற்பனை செய்ய வைத்திருந்த வாலிபர் கைது
நெல்லையில் அரசால் தடை செய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய 82 கிராம் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக மதன் வைத்திருந்தார்.
25 April 2025 6:26 AM
நெல்லை: கஞ்சா விற்பனை செய்ய வைத்திருந்த 2 பேர் கைது
நெல்லையில் 2 பேர் அரசால் தடை செய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்ககூடிய 60 கிராம் கஞ்சா விற்பனை செய்ய வைத்திருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
23 April 2025 12:32 PM