
கோவில்பட்டியில் விற்பனைக்காக 22 கிலோ கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது
கோவில்பட்டி, இனாம் மணியாச்சி டவர் அருகே சந்தேகப்படும்படி இருந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை செய்தபோது அவர்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
1 May 2025 4:57 PM IST
நெல்லையில் விற்பனைக்காக 1 கிலோ கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
சீதபற்பநல்லூர் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய 1 கிலோ 20 கிராம் கஞ்சாவை அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக முருகன் வைத்திருந்தது தெரியவந்தது.
1 May 2025 2:24 PM IST
கோவில்பட்டியில் விற்பனைக்காக 23 கிலோ கஞ்சா வைத்திருந்த 4 பேர் கைது
கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மூப்பன்பட்டி சுடுகாட்டு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
29 April 2025 11:15 AM IST
நெல்லையில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
சுத்தமல்லி அருகே அரசால் தடை செய்யப்பட்ட 60 கிராம் கஞ்சாவை பிரவீன்குமார் விற்பனை செய்ய வைத்திருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
27 April 2025 11:21 AM IST
தூத்துக்குடியில் விற்பனைக்காக வைத்திருந்த 11 கிலோ கஞ்சா பறிமுதல்- 3 பேர் கைது
கோவில்பட்டி புதுகிராமம் சுடுகாட்டு பகுதியில் போலீசார் ரோந்து சென்றபோது சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரித்தபோது அவர்கள் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
26 April 2025 11:28 AM IST
நெல்லையில் கஞ்சா விற்பனை செய்ய வைத்திருந்த வாலிபர் கைது
நெல்லையில் அரசால் தடை செய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய 82 கிராம் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக மதன் வைத்திருந்தார்.
25 April 2025 11:56 AM IST
நெல்லை: கஞ்சா விற்பனை செய்ய வைத்திருந்த 2 பேர் கைது
நெல்லையில் 2 பேர் அரசால் தடை செய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்ககூடிய 60 கிராம் கஞ்சா விற்பனை செய்ய வைத்திருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
23 April 2025 6:02 PM IST
நெல்லையில் கஞ்சா விற்ற வாலிபர் கைது: 100 கிராம் பறிமுதல்
நெல்லையில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்ய வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
15 April 2025 11:50 AM IST
நெல்லையில் 298 கிராம் கஞ்சா பறிமுதல்: விற்றவர் கைது
நெல்லையில் சட்ட விரோதமாக கஞ்சா விற்ற நபரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 298 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
11 April 2025 1:37 PM IST
நெல்லையில் கஞ்சா விற்ற வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
நெல்லையில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
9 April 2025 5:35 PM IST
நெல்லையில் 1 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது
நெல்லையில் சட்டவிரோதமாக கஞ்சா விற்ற வாலிபரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 1 கிலோ 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
30 March 2025 1:04 PM IST
நெல்லை: கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
நெல்லையில் இருவேறு இடங்களில் சட்டவிரோதமாக கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
27 March 2025 4:09 PM IST