
நாட்டின் கடன் வளர்ச்சி-வைப்பு நிதி வளர்ச்சி இடைவெளி அதிகரிப்பு
நாட்டின் கடன் வளர்ச்சி-வைப்பு நிதி வளர்ச்சி இடைவெளி அதிகரித்துள்ளது.
14 Dec 2025 7:20 PM IST
கடன்-நிதி மோசடி அதிகரித்து வருவதாக திருநெல்வேலி எஸ்.பி. அறிவுறுத்தல்
கடன்-நிதி மோசடி போன்ற மோசடிகள் நடைபெற்றால் www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் அல்லது 1930 என்ற டோல் ப்ரீ எண்ணிற்கு அழைத்து உடனடியாக புகார் பதிவு செய்யலாம்.
10 Dec 2025 7:28 PM IST
கடன்-குடும்ப பிரச்சினையால் மனைவி, 2 குழந்தைகளை கொன்றுவிட்டு வாலிபர் தற்கொலை
ஜார்கண்ட் மாநிலத்தில் ஒருவர் கடன் மற்றும் குடும்ப பிரச்சினை காரணமாக தனது மனைவி, 2 குழந்தைகளின் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, தானும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்தார்.
24 Nov 2025 1:44 AM IST
ரூ.22 ஆயிரம் பணம் வாங்கி விட்டு திருப்பி தராததால் ஆத்திரம்: நண்பர்களுக்கு இடையே பாரில் நடந்த தகராறு.. அடுத்து நடந்த அதிர்ச்சி
மதுபோதையில் பணம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
23 Sept 2025 8:33 AM IST
கடனை கட்டத் தவறினால் செல்போனை முடக்கலாம் - நிதி நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க ரிசர்வ் வங்கி பரிசீலனை
முடக்கப்படும் செல்போனின் தனிப்பட்ட தகவல்களின் ரகசியம் காக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டுமென ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது.
12 Sept 2025 6:23 PM IST
வங்கிகளில் முதல் முறை கடன் பெறுவதற்கு ‘சிபில் ஸ்கோர்’ கட்டாயம் இல்லை - மத்திய அரசு விளக்கம்
சிபில் ஸ்கோர் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் அதிகமாக இருந்தால் மட்டுமே வங்கிகள் கடன் வழங்குகின்றன.
25 Aug 2025 5:30 AM IST
கடன் வாங்கிய நண்பர் மரணம்: நிதி நிறுவனம் செய்த செயலால் என்.எல்.சி. ஊழியர் எடுத்த விபரீத முடிவு
தனியார் நிதி நிறுவனத்தில் நண்பர் வாங்கிய கடனுக்கு என்.எல்.சி. ஊழியர் ஜாமீன் கையெழுத்து போட்டுள்ளார்.
29 July 2025 5:15 AM IST
கிராமப்புற சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு வங்கிகள் வட்டி மானியத்துடன் கடன்
கிராமப்புற சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு தொழில் மேம்பாட்டுக்கு வட்டி மானியத்துடன் பிணையில்லா கடன் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 July 2025 9:14 AM IST
விவசாய நிலம் வாங்குவதற்கு ரூ.5 லட்சம் வரை கடன் உதவி: தூத்துக்குடி கலெக்டர் தகவல்
கடனை அடைக்கும் வரை விளைவிக்கப்படும் பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்வது கட்டாயம் என தூத்துக்குடி கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
9 July 2025 5:35 PM IST
தூத்துக்குடி: கடனை திரும்பக் கேட்ட வங்கி மேலாளர் மீது கொலைவெறி தாக்குதல்
தி.மு.க. பகுதிச் செயலாளர் ஜெயக்குமார் உள்ளிட்ட நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
20 May 2025 4:44 PM IST
கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் சிறை! - புதிய மசோதாவை தாக்கல் செய்தார் உதயநிதி ஸ்டாலின்
கடன் வழங்கும் நிறுவனங்கள், வலுக்கட்டாயமாக வசூலிப்பதைத் தடுக்க வகை செய்யும் சட்டத்திருத்த மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
26 April 2025 12:39 PM IST
பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.6 ஆயிரம் கோடி கடன் வழங்க உத்தரவு: அமைச்சர் ராஜகண்ணப்பன்
அதிமுக ஆட்சியில் 23 லட்சம் லிட்டர்தான் பால் கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது 34 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.
23 April 2025 2:06 PM IST




