
தூத்துக்குடி: கடனை திரும்பக் கேட்ட வங்கி மேலாளர் மீது கொலைவெறி தாக்குதல்
தி.மு.க. பகுதிச் செயலாளர் ஜெயக்குமார் உள்ளிட்ட நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
20 May 2025 11:14 AM
கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் சிறை! - புதிய மசோதாவை தாக்கல் செய்தார் உதயநிதி ஸ்டாலின்
கடன் வழங்கும் நிறுவனங்கள், வலுக்கட்டாயமாக வசூலிப்பதைத் தடுக்க வகை செய்யும் சட்டத்திருத்த மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
26 April 2025 7:09 AM
பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.6 ஆயிரம் கோடி கடன் வழங்க உத்தரவு: அமைச்சர் ராஜகண்ணப்பன்
அதிமுக ஆட்சியில் 23 லட்சம் லிட்டர்தான் பால் கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது 34 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.
23 April 2025 8:36 AM
ராஜஸ்தான்: ரூ.60 லட்சம் கடன்; வங்கி அதிகாரிகள் தொல்லையால் ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை
ராஜஸ்தானில் வசித்து வந்த ராகுல் என்பவர் வாங்கிய கடனை அடைக்க வீடு, கார் மற்றும் பிற பொருட்களை விற்றும் கடனை முழு அளவில் திருப்பி செலுத்த முடியவில்லை.
1 Oct 2024 4:39 PM
புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து அனுப்பியதால் விரக்தி... செல்போன் செயலி மூலம் கடன் வாங்கிய டிரைவர் தற்கொலை
செல்போன் செயலி மூலம் வாங்கிய கடனை கேட்டு மனைவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து அனுப்பியதால் கார் டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.
13 July 2024 6:38 AM
கடனை திருப்பி செலுத்தக்கோரி மிரட்டிய நிதிநிறுவனம்... வீடியோ வெளியிட்டு தாய், மகன் தற்கொலை
தனியார் பைனான்ஸ் நிறுவன மேலாளர், கடனை திருப்பிசெலுத்தக்கோரி மிரட்டியதாக கூறப்படுகிறது.
7 July 2024 2:10 AM
விவசாயிகளுக்கு கரும்பு நிலுவைத் தொகை வழங்க ரூ.94½ கோடி கடன் அனுமதி - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்
விவசாயிகளுக்கு கரும்பு நிலுவைத் தொகை வழங்க ரூ.94½ கோடி வழிவகைக் கடன் அனுமதித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
5 July 2024 12:01 AM
கடன் சுமை தீர வழி உண்டா?
ஒருவருக்கு வீடு வாங்குவதற்கு ஜாதகத்தில் யோகம் இல்லை என்றால் குடும்பத்தில் உள்ள மற்றவர்களின் பெயரில் வீட்டுக்கடனை பெற்று வீடு வாங்கலாம்.
18 Jun 2024 8:33 AM
கடனை வசூலிக்க நிதி நிறுவனம் நெருக்கடி: விஷம் குடித்து ஊழியர் தற்கொலை
கடனை வசூலிக்க வேண்டும் என்று நிதி நிறுவனத்தின் மேலாளர் அருண்குமாரிடம் நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது.
7 Jun 2024 5:02 AM
கடன் கேட்டு வந்தபோது மலர்ந்த காதல்... வீட்டை விட்டு வெளியேறி காதலனை கரம் பிடித்த பட்டதாரி பெண்
மகேஷ்குமார் பேராவூரணி பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார்.
6 Jun 2024 3:00 AM
10-ந்தேதி திருமணம்.. ஆன்லைன் வர்த்தகத்தில் பணத்தை இழந்த என்ஜினீயர்.. கடனை அடைக்க எடுத்த விபரீத முடிவு
ஆன்லைன் வர்த்தகத்தில் சுமார் 15 லட்சம் ரூபாய் வரை என்ஜினீயர் இழந்துவிட்டதாக கூறப்படுகிறது.
31 May 2024 6:59 AM
கொடுத்த கடனை திருப்பி கேட்டதால் ஆத்திரம்.. லாரி உரிமையாளர் வெட்டிக்கொலை
பணத்தை திருப்பி கேட்டபோது சபரிக்கும், தாமசுக்கும் தகராறு ஏற்பட்டது.
27 May 2024 7:14 PM