கண்மாய்களில் மேம்பால பணிக்கு அனுமதி தர முடியாது - ஐகோர்ட்டு மதுரை கிளை

கண்மாய்களில் மேம்பால பணிக்கு அனுமதி தர முடியாது - ஐகோர்ட்டு மதுரை கிளை

வழக்கை மீண்டும் இரு நீதிபதிகளின் விசாரணைக்கு பரிந்துரைத்து ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
29 Jan 2024 12:02 PM GMT
தென்மேற்கு பருவமழையின் போது குடிமராமத்து பணிகள் நடக்காத 3,422 கண்மாய்கள் வறண்டன-ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

தென்மேற்கு பருவமழையின் போது குடிமராமத்து பணிகள் நடக்காத 3,422 கண்மாய்கள் வறண்டன-ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

தென்மேற்கு பருவமழையின் போது குடிமராமத்து பணிகள் செய்யாததால் 3 ஆயிரத்து 422 கண்மாய்கள் வறண்டு போய் உள்ளது என்று ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டி உள்ளார்.
21 Oct 2023 1:19 AM GMT
வறண்டு கிடக்கும் கண்மாய்கள்

வறண்டு கிடக்கும் கண்மாய்கள்

வத்திராயிருப்பு பகுதியில் கண்மாய்கள் வறண்டு கிடப்பதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
28 July 2023 7:14 PM GMT
வறண்டு கிடக்கும் கண்மாய்கள்

வறண்டு கிடக்கும் கண்மாய்கள்

மாவட்டத்தில் அடிப்படை ஆதாரமான கண்மாய்கள் வறண்டு கிடப்பதால் மராமத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
26 Feb 2023 6:56 PM GMT
தொடர் மழையால் நிரம்பிய கண்மாய்கள்

தொடர் மழையால் நிரம்பிய கண்மாய்கள்

சிவகங்கை மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் பல்வேறு இடங்களில் உள்ள கண்மாய்களில் கடல் போல் தண்ணீர் நிரம்பி காணப்படுவதால் 2-ம் போக விவசாயத்திற்கு பயன்படுவதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
28 Dec 2022 6:45 PM GMT
நிரம்பிய கண்மாய்களில் உடைப்பு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை-யூனியன் கூட்டத்தில் வலியுறுத்தல்

நிரம்பிய கண்மாய்களில் உடைப்பு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை-யூனியன் கூட்டத்தில் வலியுறுத்தல்

கண்மாய்கள் நிரம்பியதால் உடைப்பு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என யூனியன் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
14 Nov 2022 6:45 PM GMT
நிரம்பி மறுகால் பாயும் கண்மாய்கள்

நிரம்பி மறுகால் பாயும் கண்மாய்கள்

திருமங்கலம், பேரையூரில் தொடர் மழையால் நிரம்பி கண்மாய்கள் மறுகால் பாய்நது வருகின்றனர். திருமங்கலத்தில் கன மழையால் வீடுகள் இடிந்து சேதமடைந்தன.
4 Nov 2022 6:45 PM GMT
வைகை தண்ணீர் வரத்தால் நிரம்பி வரும் கண்மாய்கள்

வைகை தண்ணீர் வரத்தால் நிரம்பி வரும் கண்மாய்கள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் வைகை தண்ணீர் வரத்தால் கண்மாய்கள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
13 Sep 2022 5:31 PM GMT
வேகமாக நிரம்பும் கண்மாய்கள்

வேகமாக நிரம்பும் கண்மாய்கள்

காரியாபட்டி பகுதிகளில் தொடர்மழை பெய்வதால் கண்மாய்கள் வேகமாக நிரம்புகின்றன. ஆதலால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் சாகுபடி பணியை தொடங்கி உள்ளனர்.
4 Aug 2022 7:33 PM GMT