
கல்லணையில் தண்ணீர் திறப்பு; பொன்னி நதியால் தஞ்சை செழிக்கட்டும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
டெல்டா மாவட்ட பாசனத்திற்காக கல்லணையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
15 Jun 2025 9:32 PM IST
தஞ்சை கல்லணையில் இருந்து பாசனத்திற்காக காவிரி நீர் திறப்பு
சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த முக ஸ்டாலின் டெல்டா மாவட்ட பாசனத்திற்காக கல்லணையை திறந்து வைத்தார்.
15 Jun 2025 6:22 PM IST
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்: புதுப்பொலிவுடன் காட்சி தரும் கல்லணை
கல்லணையில் உள்ள காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாய் பாலங்கள் வர்ணம் பூசப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சியளிக்கின்றன.
15 Jun 2025 6:22 AM IST
கல்லணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
கல்லணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
31 July 2024 10:46 AM IST
டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து நாளை தண்ணீர் திறப்பு
டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து நாளை தண்ணீர் திறக்கப்படுகிறது.
30 July 2024 1:18 PM IST
கல்லணை கால்வாயில் தண்ணீர் திறப்பு
3 நாட்களுக்கு பிறகு கல்லணை கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது
26 Sept 2023 3:06 AM IST
அடையாளம் தெரியாத ஆண் பிணம்
பூதலூர் அருகே கல்லணைக்கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடந்தது.
19 Sept 2023 1:10 AM IST
போலீசிடம் தப்பிக்க கல்லணையில் குதித்த 2 வாலிபர்கள்
போலீசிடம் தப்பிக்க கல்லணையில் குதித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
11 Aug 2023 1:06 AM IST
கல்லணையில் இருந்து காரைக்காலுக்கு காவிரிநீர் வந்தது
கல்லணையில் இருந்து காவிரிநீர் காரைக்காலுக்கு வந்தடைந்தது. பாசனத்திற்காக உடனே தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
6 July 2023 9:13 PM IST
கங்களாஞ்சேரி வெட்டாறு கதவணை
கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் கங்களாஞ்சேரி வெட்டாறு கதவணை வர்ணம் பூசப்பட்டு புதுப்பொலிவுடன் காணப்படுகிறது.
21 Jun 2023 12:15 AM IST
'2000 ஆண்டுகள் பழமையான கல்லணை சிறந்த உள்கட்டமைப்பிற்கான உதாரணம்' - பிரதமர் மோடி
தமிழ்நாட்டில் உள்ள கல்லணையை சிறந்த உள்கட்டமைப்பிற்கான உதாரணமாக பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார்.
4 March 2023 11:59 PM IST
கங்கை கொண்ட சோழனின் ஆயிரம் ஆண்டு அதிசய வரலாறு: இந்தியாவின் மிகப் பெரிய ஏரி
சோழ மன்னர்களின் நீர் மேலாண்மைத் திட்டங்களுக்கு நல்ல எடுத்துக்காட்டுகளாகத் திகழ்பவை, காவிரியின் குறுக்கே கட்டப்பட்ட ‘கல்லணை’, கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் உள்ள ‘வீரநாராயணப் பேரேரி’ போன்றவை ஆகும்.
31 Jan 2023 2:41 PM IST