பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிராக 159-வது நாளாக கிராம மக்கள் போராட்டம்...!
பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து159-வது நாளாக கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
2 Jan 2023 4:31 AM GMTபார்வையற்ற தம்பதிக்காக ஒட்டு மொத்த கிராம மக்கள் போராட்டம்
மயிலாடும்பாறையில் ஆக்கிரமிப்பில் இருந்த பார்ைவயற்ற தம்பதியினர் வீடு இடித்து அகற்றப்பட்டதால் ஒட்டு மொத்த கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கடைகள் அடைக்கப்பட்டு, ஆட்டோக்கள் ஓடவில்லை.
18 Nov 2022 6:45 PM GMTபரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம்
பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
7 Nov 2022 8:00 AM GMTவீடுகளில் கருப்பு கொடி கட்டி கிராம மக்கள் போராட்டம்
வத்தலக்குண்டு அருகே மின்வாரியத்தை கண்டித்து வீடுகளில் கருப்பு கொடி கட்டி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
21 Oct 2022 6:45 PM GMTபரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம் - வீடுகளில் கருப்பு கொடி கட்டி, ஒப்பாரி வைத்தனர்
பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண்கள் ஒப்பாரி வைத்தனர்.
22 Aug 2022 12:12 PM GMTகிராம மக்கள் போராட்டம்
கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
10 Aug 2022 1:55 PM GMTசீரான குடிநீர் வழங்க கோரி அரசு பஸ்சை சிறை பிடித்து கிராம மக்கள் போராட்டம் - அதிகாரிகள் சமரசம்
கும்மிடிப்பூண்டி அருகே சீரான குடிநீர் வழங்க கோரி கிராம மக்கள் அரசு பஸ்சை சிறை பிடித்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
7 Aug 2022 6:34 AM GMTஎன்.எல்.சி. சுரங்கநீரை வெளியேற்ற குழாய் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம் நெய்வேலி அருகே பரபரப்பு
நெய்வேலி அருகே என்.எல்.சி. சுரங்க நீரை வெளியேற்றுவதற்காக குழாய் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
18 July 2022 4:47 PM GMTகும்மிடிப்பூண்டி அருகே இறால் தொழிற்சாலையை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்
கும்மிடிப்பூண்டி அருகே இறால் தொழிற்சாலையை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
10 July 2022 3:21 PM GMTபொக்லின் எந்திரத்தை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்
நாகை அருகே சாலை அமைக்க மண் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து பொக்லின் எந்திரத்தை கிராம மக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
9 July 2022 6:40 PM GMTஅரசு பஸ்சை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்
சிறுமலை அருகே அரசு பஸ்சை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
11 Jun 2022 4:26 PM GMTஅடிப்படை வசதி கேட்டு கிராம மக்கள் போராட்டம்
திண்டுக்கல் அருகே அடிப்படை வசதி கேட்டு கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
6 Jun 2022 5:04 PM GMT