
தனியார் நிறுவன ஊழியர் கத்தியால் குத்திக்கொலை
குந்தாப்புராவில் தனியார் நிறுவன ஊழியர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
3 Oct 2023 6:45 PM
ஜமாத் முன்னாள் செயலாளர் கத்தியால் குத்திக்கொலை
கொரடாச்சேரி அருகே காதலுக்கு இடையூறாக இருந்ததால் ஜமாத் முன்னாள் செயலாளரை வாலிபர் ஒருவர் கத்தியால் குத்திக்கொலை செய்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.
29 Aug 2023 7:15 PM
கல்லூரி மாணவர் குத்திக்கொலை; தந்தைக்கு வலைவீச்சு
கல்லூரி மாணவர் குத்திக்கொன்ற தந்தையை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
24 Aug 2023 10:26 PM
நாசிக்கில் பயங்கரம்; 2 பேர் குத்திக்கொலை - கும்பல் வெறிச்செயல்
நாசிக் அம்பாத் எம்.ஐ.டி.சி பகுதியில் ; 2 பேர் குத்திக்கொலை செய்யபட்டனர். இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து சம்மந்தப்பட்ட கும்பலை தேடி வருகின்றனர்
11 Aug 2023 7:30 PM
தாழம்பூர் அருகே வாலிபர் குத்திக்கொலை
தாழம்பூர் அருகே வாலிபர் குத்திக்கொலை செய்யப்பட்டார்.
7 July 2023 11:00 AM
ஓரினச்சேர்க்கைக்கு வற்புறுத்திய கட்டிட தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை - வாலிபர் சிக்கினார்
வேளச்சேரியில் ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து கட்டாயப்படுத்தியதால் கட்டிட தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார்.
28 Jun 2023 7:55 AM
மதுபாட்டிலால் பெண் குத்திக்கொலை:கணவன் உள்பட 2 பேர் கைது
மதுபாட்டிலால் பெண் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கணவன் உள்பட 2 பேர் கைது கள்ளக்காதலன் கொலை செய்ததாக நாடகமாடியது அம்பலம்
14 Jun 2023 7:59 PM
சுவர் ஏறி குதித்து இளம்பெண்ணை கத்தியால் குத்திக்கொன்ற கணவர்
சுவர் ஏறி குதித்து இளம்பெண்ணை குத்திக்கொன்ற கணவர் போலீசாரிடம் இருந்து தப்பி ஓடினார்.
3 Jun 2023 6:45 PM
ஆட்டோ டிரைவர் பீர்பாட்டிலால் குத்திக்கொலை
ஆட்டோ டிரைவர் பீர்பாட்டிலால் குத்திக்கொலை செய்யப்பட்டார்.
20 May 2023 9:07 PM
சித்தப்பா கத்தியால் குத்திக்கொலை
ராசிபுரத்தில் குடும்ப தகராறை தடுக்க சென்ற சித்தப்பாவை கத்தியால் குத்திக்கொலை செய்த கூலித்தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
13 May 2023 6:45 PM
விருகம்பாக்கத்தில் கள்ளக்காதலனிடம் இருந்து தாயை மீட்ட பிளஸ்-1 மாணவன் குத்திக்கொலை
விருகம்பாக்கத்தில் தாயை கள்ளக்காதலனிடம் மீட்ட பிளஸ்-1 மாணவன் குத்திக்கொலை செய்யப்பட்டார். 4 நாட்களுக்கு பின்னர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார்.
12 April 2023 3:51 AM
வாலிபர் கத்தியால் குத்திக்கொலை
திருவெண்ணெய்நல்லூர் அருகே தன்னுடன் பேசாததால் வாலிபரை அவருடைய நண்பரே கத்தியால் குத்திக்கொலை செய்தார்.
5 April 2023 6:45 PM