
கண்காணிப்பு கேமராவை உடைத்த மர்ம நபர்கள்
ரங்கப்பனூரில் கண்காணிப்பு கேமராவை உடைத்த மர்ம நபர்கள் போலீசார் தீவிர விசாரணை
11 Jun 2023 12:15 AM IST
போக்குவரத்து காவலர்கள் உடலில் கேமரா - மத்திய அரசு வழிகாட்டுதலின்படி புதிய நடைமுறை வெளியீடு
மாநிலம் முழுவதும் உள்ள சாலைகளில் போக்குவரத்தைக் கண்காணிக்க நவீன கேமராக்களை பொருத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 May 2023 10:43 PM IST
பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலையில் அதிநவீன கேமராக்கள் பொருத்த திட்டம்
விபத்து, திருட்டை தடுக்க பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலையில் அதிநவீன கேமராக்கள் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.
17 March 2023 3:23 AM IST
காரிமங்கலம் போலீஸ் எல்லை பகுதியில்டிரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்கும் பணி
காரிமங்கலம்:காரிமங்கலம் போலீஸ் நிலைய எல்லை கட்டுப்பாட்டில் 144 கிராமங்கள் உள்ளன. இங்கு அதிக கிராமங்கள் உள்ளதாலும், முக்கிய தேசிய நெடுஞ்சாலை...
6 Jan 2023 12:15 AM IST
பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில்குற்ற சம்பவங்களை தடுக்க 56 கண்காணிப்பு கேமராக்கள் போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் தொடங்கி வைத்தார்
பாப்பிரெட்டிப்பட்டி:பாப்பிரெட்டிப்பட்டி பஸ் நிலையம் மற்றும் பஸ் நிலையத்தை சுற்றியுள்ள 4 ரோடு, தர்மபுரி மெயின் ரோடு, பிள்ளையார் கோவில் தெரு, அரசு...
25 Dec 2022 12:15 AM IST
பெங்களூருவில் முக்கிய 50 சந்திப்புகளில் உயர்தர கேமராக்கள் பொருத்தம்
விதிமீறல்களில் ஈடுபடுபவர்களை கண்டறிய பெங்களூருவில் முக்கிய 50 சந்திப்புகளில் உயர்தர கேமராக்கள் பொருத்தப்பட்டு இருப்பதாக போக்குவரத்து சிறப்பு கமிஷனர் தெரிவித்துள்ளார்.
9 Dec 2022 3:25 AM IST
ரூ.46 லட்சத்தில் 116 இடங்களில் கண்காணிப்பு கேமரா
கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.46 லட்சத்தில் 116 இடங்களில் கண்காணிப்பு கேமரா ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம்
22 Oct 2022 12:15 AM IST
வாகனத்தின் பதிவெண்ணை துல்லியமாக கண்டறியும் கேமரா அறிமுகம்
வாகனத்தின் பதிவெண்ணை துல்லியமாக கண்டறியும் கேமரா அறிமுகம் செய்யப்பட்டது.
7 Sept 2022 11:53 PM IST
கள்ளை பகுதியில் 5 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தம்
குற்ற சம்பவங்களை தடுக்ககள்ளை பகுதியில் 5 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
29 Aug 2022 10:58 PM IST
கரூர் மாவட்ட போலீசாருக்கு சீருடையில் பொருத்தும் கேமரா வழங்கல்
கரூர் மாவட்ட போலீசாருக்கு சீருடையில் பொருத்தும் கேமரா வழங்கப்பட்டது.
19 Aug 2022 12:07 AM IST
கண்காணிப்பு கேமரா இணைப்பை துண்டித்ததால் குற்றவாளிகளை கண்டறிவதில் சிக்கல்
கள்ளக்குறிச்சி நகைக்கடையில் 281 பவுன் நகைகளை கொள்ளையடித்தவர்கள் கண்காணிப்பு கேமரா இணைப்பை துண்டித்ததால் குற்றவாளிகளை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து செல்போன் இயக்கத்தை வைத்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
10 Aug 2022 12:18 AM IST
கர்நாடகத்தில் அரசு அலுவலகங்களில் வீடியோ-படம் எடுக்க தடை - கடும் எதிர்ப்புக்குப் பிறகு நீக்கம்
பொதுமக்கள் புகைப்படம், வீடியோ எடுக்க பிறப்பிக்கப்பட்டு இருந்த தடை உத்தரவை கர்நாடக அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது.
17 July 2022 5:04 AM IST