அடி உதை.. சூடு வைத்து சித்ரவதை: தங்கையுடன் போனில் பேசிய பெண்ணுக்கு கணவன் செய்த கொடுமை

அடி உதை.. சூடு வைத்து சித்ரவதை: தங்கையுடன் போனில் பேசிய பெண்ணுக்கு கணவன் செய்த கொடுமை

வீட்டின் உரிமையாளர் வந்து விசாரித்தபோது, அவர் கண் எதிரிலேயே மனைவியை திட்டியதுடன், கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார்.
28 April 2024 12:10 PM
ரூ.4 லட்சம் வைப்புத் தொகையை எடுக்க ஒத்துழைக்காததால் சிறுமிக்கு அயன் பாக்சால் சூடு வைத்த பெரியம்மா

ரூ.4 லட்சம் வைப்புத் தொகையை எடுக்க ஒத்துழைக்காததால் சிறுமிக்கு அயன் பாக்சால் சூடு வைத்த பெரியம்மா

சொந்த தங்கையின் மகள் என்றும் பாராமல் பெரியம்மா பணத்திற்காக சிறுமியை கொடுமைப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
14 March 2024 8:42 PM
3 ஆண்டுகளாக நாய்களை வீட்டிற்குள் அடைத்து வைத்து கொடுமைப்படுத்திய பெண் - டெல்லியில் அதிர்ச்சி சம்பவம்

3 ஆண்டுகளாக நாய்களை வீட்டிற்குள் அடைத்து வைத்து கொடுமைப்படுத்திய பெண் - டெல்லியில் அதிர்ச்சி சம்பவம்

டெல்லியில் கடந்த 3 ஆண்டுகளாக 14 தெரு நாய்களை வீட்டிற்குள் அடைத்து வைத்து பெண் ஒருவர் கொடுமைப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
8 July 2023 6:27 PM
பெண் என்ஜினீயருக்கு வரதட்சணை கொடுமை

பெண் என்ஜினீயருக்கு வரதட்சணை கொடுமை

தேனி அருகே பெண் என்ஜினீயரிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய டாக்டர் உள்பட 5 பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
22 Jun 2023 7:15 PM
அரசு டாக்டருக்கு வரதட்சணை கொடுமை

அரசு டாக்டருக்கு வரதட்சணை கொடுமை

தேனி அருகே அரசு டாக்டரிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவர் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
20 Jun 2023 7:15 PM
வேலைக்கு சென்ற வாலிபரை கொடுமைப்படுத்துவதாக புகார் ஓமன் நாட்டில் சிக்கி தவிக்கும் மகனை மீட்டு தாருங்கள் - கலெக்டரிடம் தந்தை மனு

வேலைக்கு சென்ற வாலிபரை கொடுமைப்படுத்துவதாக புகார் 'ஓமன் நாட்டில் சிக்கி தவிக்கும் மகனை மீட்டு தாருங்கள்' - கலெக்டரிடம் தந்தை மனு

ஓமன் நாட்டில் வேலைக்காக சென்ற தங்கள் மகனை கொடுமைப்படுத்துவதாகவும், எனவே அவரை மீட்டு தருமாறும் கலெக்டரிடம் தந்தை மனு அளித்துள்ளார்.
7 March 2023 9:34 AM
துபாயில் கொடுமைக்கு ஆளாகும் திருச்சி, அரியலூர் தொழிலாளர்கள்

துபாயில் கொடுமைக்கு ஆளாகும் திருச்சி, அரியலூர் தொழிலாளர்கள்

துபாயில் திருச்சி, அரியலூர் தொழிலாளர்கள் கொடுமைக்கு ஆளாகின்றனர்.
9 Feb 2023 7:35 PM
மனைவியை அடித்து துன்புறுத்தியதாக புகார்: வரதட்சணை கொடுமை வழக்கில் கணவர் கைது - தாய், தங்கை உள்பட 4 பேருக்கு வலைவீச்சு

மனைவியை அடித்து துன்புறுத்தியதாக புகார்: வரதட்சணை கொடுமை வழக்கில் கணவர் கைது - தாய், தங்கை உள்பட 4 பேருக்கு வலைவீச்சு

திருத்தணி அருகே வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்திய வழக்கில் கணவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
12 Nov 2022 8:22 AM
வீட்டை கேட்டு மாமியாரை கொடுமைப்படுத்திய மருமகள்கள்

வீட்டை கேட்டு மாமியாரை கொடுமைப்படுத்திய மருமகள்கள்

பரங்கிப்பேட்டையில் வீட்டை கேட்டு மாமியாரை கொடுமைப்படுத்திய மருமகள்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
26 Aug 2022 7:04 PM