சாட்டிலைட் போனுடன் வாலிபர் சிக்கினார்

சாட்டிலைட் போனுடன் வாலிபர் சிக்கினார்

பாம்பனில் சாட்டிலைட் போனுடன் வாலிபர் பிடிபட்டார். இந்த போன் இலங்கையில் இருந்து கொண்டு வரப்பட்டதா? என்பது தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது.
5 April 2023 12:15 AM IST
கர்நாடக கடலோர, மலைநாடு பகுதியில் சாட்டிலைட் போன் பயன்படுத்திய மர்ம நபர்களால் பதற்றம்-தீவிர விசாரணை

கர்நாடக கடலோர, மலைநாடு பகுதியில் சாட்டிலைட் போன் பயன்படுத்திய மர்ம நபர்களால் பதற்றம்-தீவிர விசாரணை

தட்சிண கன்னடா மற்றும் வட கர்நாடக வனப்பகுதியில் சாட்டிலைட் போன் பயன்படுத்திய மர்ம நபர்களால் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
7 Jun 2022 3:49 AM IST