
கிண்டி கவர்னர் மாளிகைக்கு மனு கொடுக்க வந்த அரக்கோணம் கல்லூரி மாணவி
சி.பி.ஐ. விசாரணை நடத்தக்கோரி கிண்டி கவர்னர் மாளிகையில் மனு கொடுக்க வந்த அரக்கோணம் கல்லூரி மாணவி, பெண் போலீசாருடன் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
22 May 2025 9:05 PM
வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்ற சுப்ரீம் கோர்ட்டு கட்டுப்பாடு
யூகமான குற்றச்சாட்டுகள், சி.பி.ஐ.க்கு மாற்றுவதற்கு போதுமானவை அல்ல என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
12 April 2025 3:06 AM
நில முறைகேடு வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்ற கர்நாடக ஐகோர்ட்டு மறுப்பு
நில முறைகேடு வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்ற கோரிய மனுவை கர்நாடக ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
7 Feb 2025 10:25 AM
நீட் முறைகேடு: பாட்னாவில் 3 எய்ம்ஸ் மருத்துவர்கள் அதிரடி கைது
பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த 3 மருத்துவர்களை சி.பி.ஐ. அதிரடியாக கைது செய்துள்ளது.
18 July 2024 4:42 AM
மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தான் சி.பி.ஐ. இயங்குகிறது - சுப்ரீம் கோர்ட்டு அதிரடி
தனது மாநிலத்தில் அனுமதியை மீறி சி.பி.ஐ. விசாரிப்பதற்கான மேற்கு வங்காள அரசின் மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.
11 July 2024 1:06 AM
மே.வங்கத்தில் ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம்: சி.பி.ஐ விசாரணைக்கு தடை
மேற்கு வங்கத்தில் ஆசிரியர்கள் பணிநீக்க விவகாரம் தொடர்பாக, சிபிஐ விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது.
29 April 2024 2:17 PM
சந்தேஷ்காளி நோக்கி சென்ற பா.ஜ.க. உண்மை கண்டறியும் குழுவை தடுத்து நிறுத்திய போலீஸ்
சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் அலக் அலோக் ஸ்ரீவஸ்தவா, உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.
16 Feb 2024 8:32 AM
2ஜி மேல்முறையீட்டு வழக்கு: விசாரணை 21-ந்தேதிக்கு தள்ளிவைப்பு
அரசு தரப்பு சிறப்பு வக்கீல் சஞ்சய் ஜெயின், 2ஜி வழக்கு கடந்து வந்த பாதையை சுட்டிக்காட்டி வாதங்களை நிறைவு செய்தார்.
8 Nov 2023 9:18 PM
பாஸ்போர்ட் மோசடி விவகாரம்: சிக்கிம், மே.வங்காளத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை
பாஸ்போர்ட் மோசடி விவகாரம் தொடர்பாக சிக்கிம், மேற்கு வங்காளத்தில் 50 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
15 Oct 2023 1:09 AM
லஞ்ச வழக்கில் கைதான ரெயில்வே அதிகாரி வீட்டில் ரூ.2½ கோடி பறிமுதல் - சி.பி.ஐ. அதிரடி
உத்தரபிரதேசத்தில் லஞ்ச வழக்கில் கைதான ரெயில்வே அதிகாரி வீட்டில் ரூ.2½ கோடியை சி.பி.ஐ. அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
14 Sept 2023 1:57 AM
குற்றவாளி என தீர்ப்பு அளித்தால் கோர்ட்டு மீதும் வழக்கு போடுங்கள்; கெஜ்ரிவாலை கிண்டல் செய்த மத்திய சட்ட மந்திரி
குற்றவாளி என தீர்ப்பு அளித்தால், கோர்ட்டு மீதும் வழக்கு போடுங்கள் என்று கெஜ்ரிவாலை கிரண் ரிஜிஜூ கிண்டலடித்துள்ளார்.
15 April 2023 6:29 PM
எதிர்க்கட்சிகள் இல்லாத இந்தியாவை உருவாக்க பா.ஜ.க. விரும்புகிறது- கபில்சிபல்
கெஜ்ரிவாலுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பி இருப்பது குறித்து கபில் சிபல் கருத்து தெரிவிக்கையில், எதிர்க்கட்சிகள் இல்லாத இந்தியாவை உருவாக்க மத்தியில் ஆளும் பா.ஜ.க. விரும்புகிறது என்று தெரிவித்தார்.
15 April 2023 5:39 PM