மே.வங்கத்தில் ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம்: சி.பி.ஐ விசாரணைக்கு தடை

மே.வங்கத்தில் ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம்: சி.பி.ஐ விசாரணைக்கு தடை

மேற்கு வங்கத்தில் ஆசிரியர்கள் பணிநீக்க விவகாரம் தொடர்பாக, சிபிஐ விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது.
29 April 2024 2:17 PM GMT
சந்தேஷ்காளி நோக்கி சென்ற பா.ஜ.க. உண்மை கண்டறியும் குழுவை தடுத்து நிறுத்திய போலீஸ்

சந்தேஷ்காளி நோக்கி சென்ற பா.ஜ.க. உண்மை கண்டறியும் குழுவை தடுத்து நிறுத்திய போலீஸ்

சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் அலக் அலோக் ஸ்ரீவஸ்தவா, உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.
16 Feb 2024 8:32 AM GMT
2ஜி மேல்முறையீட்டு வழக்கு: விசாரணை 21-ந்தேதிக்கு தள்ளிவைப்பு

2ஜி மேல்முறையீட்டு வழக்கு: விசாரணை 21-ந்தேதிக்கு தள்ளிவைப்பு

அரசு தரப்பு சிறப்பு வக்கீல் சஞ்சய் ஜெயின், 2ஜி வழக்கு கடந்து வந்த பாதையை சுட்டிக்காட்டி வாதங்களை நிறைவு செய்தார்.
8 Nov 2023 9:18 PM GMT
பாஸ்போர்ட் மோசடி விவகாரம்: சிக்கிம், மே.வங்காளத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை

பாஸ்போர்ட் மோசடி விவகாரம்: சிக்கிம், மே.வங்காளத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை

பாஸ்போர்ட் மோசடி விவகாரம் தொடர்பாக சிக்கிம், மேற்கு வங்காளத்தில் 50 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
15 Oct 2023 1:09 AM GMT
லஞ்ச வழக்கில் கைதான ரெயில்வே அதிகாரி வீட்டில் ரூ.2½ கோடி பறிமுதல் - சி.பி.ஐ. அதிரடி

லஞ்ச வழக்கில் கைதான ரெயில்வே அதிகாரி வீட்டில் ரூ.2½ கோடி பறிமுதல் - சி.பி.ஐ. அதிரடி

உத்தரபிரதேசத்தில் லஞ்ச வழக்கில் கைதான ரெயில்வே அதிகாரி வீட்டில் ரூ.2½ கோடியை சி.பி.ஐ. அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
14 Sep 2023 1:57 AM GMT
குற்றவாளி என தீர்ப்பு அளித்தால் கோர்ட்டு மீதும் வழக்கு போடுங்கள்; கெஜ்ரிவாலை கிண்டல் செய்த மத்திய சட்ட மந்திரி

குற்றவாளி என தீர்ப்பு அளித்தால் கோர்ட்டு மீதும் வழக்கு போடுங்கள்; கெஜ்ரிவாலை கிண்டல் செய்த மத்திய சட்ட மந்திரி

குற்றவாளி என தீர்ப்பு அளித்தால், கோர்ட்டு மீதும் வழக்கு போடுங்கள் என்று கெஜ்ரிவாலை கிரண் ரிஜிஜூ கிண்டலடித்துள்ளார்.
15 April 2023 6:29 PM GMT
எதிர்க்கட்சிகள் இல்லாத இந்தியாவை உருவாக்க பா.ஜ.க. விரும்புகிறது- கபில்சிபல்

எதிர்க்கட்சிகள் இல்லாத இந்தியாவை உருவாக்க பா.ஜ.க. விரும்புகிறது- கபில்சிபல்

கெஜ்ரிவாலுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பி இருப்பது குறித்து கபில் சிபல் கருத்து தெரிவிக்கையில், எதிர்க்கட்சிகள் இல்லாத இந்தியாவை உருவாக்க மத்தியில் ஆளும் பா.ஜ.க. விரும்புகிறது என்று தெரிவித்தார்.
15 April 2023 5:39 PM GMT
சி.பி.ஐ., அமலாக்கத்துறை மீது அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

சி.பி.ஐ., அமலாக்கத்துறை மீது அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

மதுபான ஊழல் வழக்கில் சம்மன் அனுப்பி உள்ள நிலையில், சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் தவறான பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்வதாக கெஜ்ரிவால் குற்றம்சாட்டி உள்ளார். இதுதொடர்பாக வழக்கு தொடரப்போவதாகவும் அறிவித்துள்ளார்.
15 April 2023 5:27 PM GMT
வழக்குகளை விசாரிக்க சி.பி.ஐ.க்கு வழங்கிய பொது அனுமதியை 9 மாநிலங்கள் வாபஸ் பெற்றனமாநிலங்களவையில் மத்திய மந்திரி தகவல்

வழக்குகளை விசாரிக்க சி.பி.ஐ.க்கு வழங்கிய பொது அனுமதியை 9 மாநிலங்கள் வாபஸ் பெற்றனமாநிலங்களவையில் மத்திய மந்திரி தகவல்

வழக்குகளை விசாரிக்க சி.பி.ஐ.க்கு வழங்கிய பொது அனுமதியை 9 மாநிலங்கள் வாபஸ் பெற்றுள்ளன என்று மாநிலங்களவையில் மத்திய மந்திரி கூறினார்.
23 March 2023 10:15 PM GMT
மணிஷ் சிசோடியா கைதுக்கு அரசியல் அழுத்தமே காரணம் - அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

மணிஷ் சிசோடியா கைதுக்கு அரசியல் அழுத்தமே காரணம் - அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

மணிஷ் சிசோடியா அரசியல் அழுத்தம் காரணமாக கைது செய்யப்பட்டார். அவரை கைது செய்ய சி.பி.ஐ. அதிகாரிகளே விரும்பவில்லை என்று அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார்.
27 Feb 2023 5:33 PM GMT
எதிர்க்கட்சிகளை உளவு பார்த்தது அம்பலம்: மணிஷ் சிசோடியா மீது புதிய வழக்கு - சி.பி.ஐ.க்கு மத்திய அரசு அனுமதி

எதிர்க்கட்சிகளை உளவு பார்த்தது அம்பலம்: மணிஷ் சிசோடியா மீது புதிய வழக்கு - சி.பி.ஐ.க்கு மத்திய அரசு அனுமதி

எதிர்க்கட்சிகளை உளவு பார்த்ததாக, டெல்லி துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா மீது புதிய வழக்கு பதிவு செய்ய சி.பி.ஐ.க்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
23 Feb 2023 3:47 AM GMT
கிரானைட் குவாரிகள்: ரூ.1 லட்சம் கோடி அரசுக்கு இழப்பு குறித்து சி.பி.ஐ விசாரிக்க வேண்டும்  - அன்புமணி ராமதாஸ்

கிரானைட் குவாரிகள்: ரூ.1 லட்சம் கோடி அரசுக்கு இழப்பு குறித்து சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனுமதியின்றி 200 கிரானைட் குவாரிகள் மூலம் அரசுக்கு ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் எம்.பி. வலியுறுத்தினார்.
28 Jan 2023 9:10 PM GMT