
பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம்: மேலும் 2 போலீசார் மீது சி.பி.சி.ஐ.டி. வழக்குப்பதிவு
பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் மேலும் 2 போலீசார் மீது சி.பி.சி.ஐ.டி. வழக்குப்பதிவு செய்தது.
7 May 2023 2:01 AM
பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம்: மேலும் 2 போலீசார் மீது வழக்கு -சி.பி.சி.ஐ.டி. நடவடிக்கை
விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்களின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட மேலும் 2 போலீசார் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
4 May 2023 10:59 PM
கோடநாடு வழக்கு: சசிகலாவிடம் விசாரிக்க சிபிசிஐடி திட்டம்?
கோடநாடு கொள்ளை, கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
26 April 2023 2:42 AM
பற்களை பிடுங்கிய விவகாரம்: உதவி போலீஸ் சூப்பிரண்டு மீது சி.பி.சி.ஐ.டி. வழக்குப்பதிவு
போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்களின் பற்களைப் பிடுங்கிய விவகாரம் தொடர்பாக, உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர் சிங் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
22 April 2023 9:48 PM
சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் உலக ராணி விசாரணை அதிகாரியாக நியமனம்
விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் உலக ராணி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
20 April 2023 8:21 PM
போலீஸ் நிலையத்தில் விசாரணை கைதி சாவு: 5 போலீசார் மீது சி.பி.சி.ஐ.டி. குற்றப்பத்திரிகை தாக்கல்
கல்லிடைக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் விசாரணை கைதி இறந்தது தொடர்பாக 5 போலீசார் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
17 April 2023 8:56 PM
சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டிடம் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. தரப்பு 8 மணி நேரம் குறுக்கு விசாரணை
பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டிடம் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. தரப்பு 8 மணி நேரம் குறுக்கு விசாரணை நடந்தது.
10 April 2023 6:45 PM
செங்கல்பட்டு சீர்திருத்தப்பள்ளியில் சிறுவன் உயிரிழந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்
செங்கல்பட்டு சீர்திருத்தப்பள்ளியில் சிறுவன் உயிரிழந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்யப்பட்டது.
24 March 2023 10:20 AM
வேங்கைவயல் விவகாரம்: தேசிய எஸ்சி, எஸ்டி ஆணைய குழு நாளை வேங்கைவயலில் நேரில் விசாரணை
குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
3 March 2023 3:42 AM
பெங்களூரு ஆசிரமத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை
11 பேர் மாயமானதாக எழுந்த புகாரை தொடர்ந்து பெங்களூரு ஆசிரமத்தில் விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் காணாமல் போனவர்களின் புகைப்படங்களையும் வெளியிட்டனர்.
24 Feb 2023 6:45 PM
அன்பு ஜோதி ஆசிரம விவகாரம்: விசாரிக்க 5 பேர் கொண்ட குழு அமைப்பு
அன்பு ஜோதி ஆசிரம விவகாரம் தொடர்பாக விசாரிக்க 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
19 Feb 2023 10:10 AM
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: விசாரணைக்கு ஆஜராக கோத்தகிரியைச் சேர்ந்த 3 பேருக்கு சம்மன்-சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணைக்கு ஆஜராக கோத்தகிரியைச் சேர்ந்த 3 பேருக்கு சம்மன் அனுப்பி சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை எடுத்து உள்ளார்கள்.
3 Feb 2023 6:45 PM