
அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் பொன்முடி நேரில் ஆஜராக சிபிஐ கோர்ட்டு விலக்கு
அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் பொன்முடி நேரில் ஆஜராக சிபிஐ கோர்ட்டு விலக்கு அளித்துள்ளது.
22 Jun 2025 7:56 AM IST
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி மனு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
20 Jun 2025 5:25 PM IST
நீட் தேர்வில் மதிப்பெண்களை மாற்றியமைப்பதாக கூறி மோசடி ; 2 பேர் கைது
கைது செய்யப்பட்ட 2 பேரையும் 16ம் தேதி வரை காவலில் அடைக்க சிபிஐ சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
14 Jun 2025 5:41 PM IST
அண்ணா பல்கலை. பாலியல் வழக்கில் சிபிஐ விசாரணை தேவையற்றது: டிஜிபி அறிக்கை தாக்கல்
ஞானசேகரன் மீதான வழக்கு விவரங்களை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட்டு அண்மையில் உத்தரவிட்டது.
1 May 2025 1:00 PM IST
டெல்லியில் வருமான வரித்துறை அதிகாரி கைது - சி.பி.ஐ. அதிரடி
விஜேந்திரா அதிக அளவில் லஞ்சம் பெற்று வந்தது கண்டறியப்பட்டது.
26 April 2025 3:45 AM IST
"சுஷாந்த் சிங் மரணத்தில் நடிகை ரியா சக்கரவர்த்திக்கு தொடர்பு இல்லை" -சிபிஐ
சுஷாந்த் சிங்கை நடிகை ரியா சக்கரவர்த்திதான் தற்கொலைக்கு தூண்டினார் என சுஷாந்தின் தந்தை புகார் அளித்திருந்தார்.
23 March 2025 7:09 AM IST
நடிகர் விஷாலின் தங்கை கணவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு
நடிகர் விஷாலின் தங்கை கணவர் உம்மிடி கிரிட்டிஸ் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
21 March 2025 10:05 AM IST
கொல்கத்தா பெண் டாக்டர் கொலை வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை கோரிய மனு ஏற்பு
குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்க கோரி சிபிஐ தாக்கல் செய்த மனுவை ஏற்றுக்கொள்வதாக கொல்கத்தா ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
7 Feb 2025 3:17 PM IST
கொல்கத்தா பெண் டாக்டர் கொலை வழக்கு: சிபிஐ மேல்முறையீடு
சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை கோரி கொல்கத்தா ஐகோர்ட்டில் சிபிஐ மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
24 Jan 2025 4:08 PM IST
கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில் சிபிஐ விசாரணை தொடங்கியது
கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில் சிபிஐ விசாரணை தொடங்கியுள்ளது.
23 Jan 2025 7:37 AM IST
அண்ணா பல்கலை. வழக்கு; சிபிஐ விசாரிக்க வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன்
தமிழகத்தில் போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது அடக்குமுறையை அரசு கையாள்கிறது என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
8 Jan 2025 8:13 PM IST
ராஜேந்திர பாலாஜி வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
ராஜேந்திர பாலாஜி வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
6 Jan 2025 9:52 PM IST