நாட்டின் பணக்கார வேட்பாளர்: தெலுங்குதேசம் கட்சி வேட்பாளருக்கு ரூ.5,785 கோடி சொத்துகள்

நாட்டின் பணக்கார வேட்பாளர்: தெலுங்குதேசம் கட்சி வேட்பாளருக்கு ரூ.5,785 கோடி சொத்துகள்

ஆந்திராவில் தெலுங்குதேசம் கட்சி வேட்பாளர் ரூ.5,785 கோடி சொத்துகளுடன் நாட்டின் பணக்கார வேட்பாளராக உள்ளார்.
23 April 2024 9:08 PM GMT
தாவூத் இப்ராகிம் குடும்பத்தினருக்கு சொந்தமான சொத்துகள் ஏலத்தில் விற்பனை

தாவூத் இப்ராகிம் குடும்பத்தினருக்கு சொந்தமான சொத்துகள் ஏலத்தில் விற்பனை

தெற்கு மும்பையில் உள்ள ஆயகர் பவனில் ஏலம் நடந்தது.
5 Jan 2024 12:59 PM GMT
ரூ.16 லட்சம் மதிப்பிலான சொத்துகள் மீட்பு

ரூ.16 லட்சம் மதிப்பிலான சொத்துகள் மீட்பு

பாலைவனநாதர் கோவிலுக்கு சொந்தமான ரூ.16 லட்சம் மதிப்பிலான சொத்துகளை அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்.
9 Oct 2023 8:11 PM GMT
ஆவடியில் உயிரிழந்த மூதாட்டியின் ரூ.2 கோடி சொத்துகள் அரசிடம் ஒப்படைப்பு - வாரிசுகள் இல்லாததால் போலீசார் நடவடிக்கை

ஆவடியில் உயிரிழந்த மூதாட்டியின் ரூ.2 கோடி சொத்துகள் அரசிடம் ஒப்படைப்பு - வாரிசுகள் இல்லாததால் போலீசார் நடவடிக்கை

ஆவடியில் வீட்டில் உயிரிழந்து கிடந்த மூதாட்டியின் ரூ.2 கோடி சொத்துகள் அவருக்கு வாரிசுகள் இல்லாததால் அரசிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
18 March 2023 7:21 AM GMT
வாலிபரை கடத்திச் சென்று சொத்துகளை எழுதி வாங்கிய விவகாரம்: போலீஸ் அதிகாரிகள் மீதான வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றம்

வாலிபரை கடத்திச் சென்று சொத்துகளை எழுதி வாங்கிய விவகாரம்: போலீஸ் அதிகாரிகள் மீதான வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றம்

வாலிபரை கடத்திச் சென்று சொத்துகளை எழுதி வாங்கிய வழக்கில் போலீஸ் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதால், சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றுவதாக சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
20 Oct 2022 8:40 AM GMT
ஐதராபாத்தில் சொத்துகள் வாங்கும் நடிகை நயன்தாரா

ஐதராபாத்தில் சொத்துகள் வாங்கும் நடிகை நயன்தாரா

ஐதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் இரண்டு பங்களாக்களை நடிகை நயன்தாரா வாங்கி இருப்பதாக தெலுங்கு இணையதளங்களில் தகவல் பரவி உள்ளது.
21 Sep 2022 2:49 AM GMT
3 நிதி நிறுவன சொத்துகளை அரசு முடக்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்

3 நிதி நிறுவன சொத்துகளை அரசு முடக்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்

மாநிலம் முழுவதும் ரூ.8,625 கோடி மோசடி செய்த 3 நிதி நிறுவன சொத்துகளை அரசு முடக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
11 Aug 2022 8:41 AM GMT
ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை சம்பவம்: ஆசிரமத்துக்கு எழுதி வைத்த சொத்துகளை 18 வயதுக்கு பிறகு பேரனிடம் சேர்த்து விடுங்கள்

ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை சம்பவம்: 'ஆசிரமத்துக்கு எழுதி வைத்த சொத்துகளை 18 வயதுக்கு பிறகு பேரனிடம் சேர்த்து விடுங்கள்'

ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை சம்பவத்தில் ‘ஆசிரமத்துக்கு எழுதி வைத்த சொத்துகளை 18 வயதுக்கு பிறகு பேரனிடம் சேர்த்து விடுங்கள்’ என முதியவரின் உருக்கமான கடிதம் சிக்கியது.
11 Jun 2022 8:22 AM GMT
போரூர் ராமநாதீசுவரர் கோவில் சொத்துகளை மீட்கக்கோரிய புகார்களை பரிசீலிக்க வேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு

போரூர் ராமநாதீசுவரர் கோவில் சொத்துகளை மீட்கக்கோரிய புகார்களை பரிசீலிக்க வேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு

போரூர் ராமநாதீசுவரர் கோவில் சொத்துகளை மீட்கக்கோரிய புகார்களை பரிசீலிக்க வேண்டும் என அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
4 Jun 2022 6:35 AM GMT