விடுதலை.. இலங்கையில் இருந்து 6 மீனவர்கள் தமிழகம் திரும்பினர்
கைது செய்யப்படும் தமிழக மீனவர்கள், இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நிபந்தனைகளுடன் விடுவிக்கப்படுகின்றனர்.
27 Feb 2024 8:05 AM GMTஇலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் - வைகோ வலியுறுத்தல்
பறிமுதல் செய்யப்பட்டுள்ள மீன்பிடி படகுகள் உள்ளிட்ட கருவிகளை மீட்க வேண்டும் என்று மத்திய அரசை வைகோ வலியுறுத்தியுள்ளார்.
23 Feb 2024 7:43 AM GMTதமிழக மீனவருக்கு 6 மாதம் சிறை தண்டனை: இலங்கை கோர்ட்டு தீர்ப்பால் அதிர்ச்சி
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட தமிழக மீனவர் ஜான்சனுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
22 Feb 2024 5:24 AM GMTதமிழக மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - பிரதமர், வெளியுறவுத்துறை மந்திரிக்கு மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருவது கவலை அளிக்கிறது.
18 Feb 2024 11:02 AM GMTகச்சத்தீவு திருவிழாவை புறக்கணிக்க தமிழக மீனவர்கள் முடிவு
எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.
17 Feb 2024 9:06 AM GMTதமிழக மீனவர்கள் 19 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டூழியம்
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 19 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
8 Feb 2024 1:03 AM GMTஇலங்கை கடற்படை மற்றும் கடற் கொள்ளையர்கள் அட்டூழியம்: மத்திய அரசு அலட்சியம் - முத்தரசன் கண்டனம்
அச்சமின்றி மீன்பிடி தொழில் நடைபெற மத்திய அரசு அரசியல் உறுதியுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.
5 Feb 2024 2:56 PM GMTபாகிஸ்தான், இலங்கை சிறைகளில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை மீட்க வேண்டும் - டிடிவி தினகரன்
எவ்வித அச்சமுமின்றி மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்கு தேவையான நிரந்தர தீர்வை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
5 Feb 2024 9:12 AM GMTதமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொலைவெறி தாக்குதல் - கே.பாலகிருஷ்ணன் கண்டனம்
பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும் என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
4 Feb 2024 4:30 PM GMTஎல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 23 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
மீனவர்களின் 2 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
4 Feb 2024 1:27 AM GMTதமிழக மீனவர்கள் 18 பேர் விடுதலை..
மீனவர்கள் மீது மன்னார் மீன்வளத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
31 Jan 2024 10:35 AM GMTதமிழக மீனவர்கள் 10 பேர் நிபந்தனையுடன் விடுதலை.. இலங்கை கோர்ட்டு உத்தரவு
மீனவர்கள் 10 பேரும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படும் வரை குடிவரவு தடுப்பு மையத்தில் இருப்பார்கள்.
30 Jan 2024 10:44 AM GMT