திருட்டுப்போன ரூ.1 கோடி பொருட்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு - தாம்பரம் கமிஷனர் ரவி வழங்கினார்

திருட்டுப்போன ரூ.1 கோடி பொருட்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு - தாம்பரம் கமிஷனர் ரவி வழங்கினார்

திருட்டு வழக்குகளில் மீட்கப்பட்ட ரூ.1 கோடி மதிப்புள்ள பொருட்களை உரியவர்களிடம் தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் ரவி ஒப்படைத்தார்.
22 May 2022 11:03 AM GMT