
கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த பெயிண்டர் சாவு
கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி தாமஸ்நகர் கைவண்டி தொழிலாளர் காலனியைச் சேர்ந்த செண்பகராஜ் பெயிண்டராக வேலை பார்த்து வந்தார்.
28 Jun 2025 8:49 PM
தூத்துக்குடியில் ரூ.60 லட்சம் மதிப்புள்ள பீடி இலை பண்டல்கள் பறிமுதல்
தூத்துக்குடி, திரேஸ்புரம் கடற்கரை வழியாக மர்ம நபர்கள் படகு மூலம் பீடி இலை பண்டல்களை கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
28 Jun 2025 8:38 PM
தூத்துக்குடியில் மனைவியை கொடுமைபடுத்திய கணவனுக்கு 3 ஆண்டுகள் சிறை
தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டையில் மனைவியை கொடுமைபடுத்திய வழக்கில் கணவனை புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
28 Jun 2025 6:08 PM
தூத்துக்குடியில் ஒப்பந்த தொழிலாளி மரணம்: உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி சிஐடியு ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் கறி கன்வர் பெல்டில் பணியாற்றிய மனோகரன் என்ற ஒப்பந்த தொழிலாளி கொடூரமாக மரணம் அடைந்துள்ளார்.
28 Jun 2025 12:32 AM
ஜூலை 2ம்தேதி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பழைய பேப்பர்கள் ஏலம்: தூத்துக்குடி கலெக்டர் தகவல்
ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் ரூ,1,000 முன்பணமாக செலுத்த வேண்டும்.
27 Jun 2025 9:18 PM
தூத்துக்குடியில் காணாமல் போன விவசாயி கிணற்றில் சடலமாக மீட்பு
கழுகுமலை அருகே விவசாயி ஒருவர் கடந்த சில மாதங்களாக நீரிழிவு நோய் மற்றும் 2 கண்களிலும் நீர் வடிந்து சிரமப்பட்டு வந்துள்ளார்.
27 Jun 2025 8:11 PM
பைக் மீது பள்ளி பேருந்து மோதிய விபத்தில் தந்தை பலி: மகள் படுகாயம்
நாட்டு வைத்தியரை பார்க்க தந்தை-மகள் மோட்டார் பைக்கில் சென்றனர்.
27 Jun 2025 7:49 PM
கோவில்பட்டியில் போலீசாருக்கு கொலை மிரட்டல்: வாலிபர் கைது
கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில் போலீசார் இலுப்பையூரணி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
27 Jun 2025 7:39 PM
கோவில்பட்டியில் திருமணமான 2 மாதங்களில் வாலிபர் தற்கொலை
கோவில்பட்டியில் வீட்டின் மாடியில் உள்ள ஒரு அறையில் வாலிபர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
27 Jun 2025 7:23 PM
சேவைக் குறைபாடு: இன்சூரன்ஸ் நிறுவனம் பாலிசிதாரருக்கு ரூ.35,700 வழங்க தூத்துக்குடி நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
கோவில்பட்டியைச் சேர்ந்த ஒருவர் பொதுத்துறை நிறுவனத்தில் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்திருந்தார்.
27 Jun 2025 6:34 PM
திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகம்: வாகனங்கள் நிறுத்தும் இடங்களை எஸ்.பி. ஆல்பர்ட்ஜான் ஆய்வு
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வருகின்ற ஜூலை 7ம்தேதி கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.
27 Jun 2025 6:15 PM
நில உடைமைகளை ஜூன் 30க்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்: விவசாயிகளுக்கு தூத்துக்குடி கலெக்டர் அழைப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் பி.எம்.கிசான் திட்டத்தில் ஊக்கத் தொகை பெறும் 48,762 விவசாயிகளில், 37,211 பேர் மட்டுமே தற்போது வரை அடையாள அட்டை எண் பெறுவதற்காக பதிவு செய்துள்ளனர்.
26 Jun 2025 10:16 PM