தேர்தல் பத்திர எண்களை வெளியிட எஸ்.பி.ஐ. வங்கிக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

தேர்தல் பத்திர எண்களை வெளியிட எஸ்.பி.ஐ. வங்கிக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

தேர்தல் பத்திரம் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.
15 March 2024 7:46 AM
கோடிகளில் நன்கொடை வழங்கிய `லாட்டரி மார்ட்டின்: வேறு எந்தெந்த நிறுவனங்கள், கட்சிகள்..? அதிர வைத்த லிஸ்ட்

கோடிகளில் நன்கொடை வழங்கிய `லாட்டரி மார்ட்டின்': வேறு எந்தெந்த நிறுவனங்கள், கட்சிகள்..? அதிர வைத்த லிஸ்ட்

அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் வழங்கியதில், லாட்டரி அதிபர் மார்ட்டினின் நிறுவனம் முதலிடத்தில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
14 March 2024 6:30 PM
தேர்தல் பத்திர விவகாரம்; இந்திய தேர்தல் ஆணையத்தின் மனு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

தேர்தல் பத்திர விவகாரம்; இந்திய தேர்தல் ஆணையத்தின் மனு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

தேர்தல் பத்திர விவரங்களை சீலிட்ட உறையில் அளிக்க அனுமதி கோரி தேர்தல் ஆணையம் சுப்ரீம் கோர்ட்டில் மனு அளித்திருந்தது.
14 March 2024 4:49 PM
தேர்தல் பத்திரம்: உரிய நேரத்தில் விவரங்கள் வெளியிடப்படும் - தேர்தல் ஆணையர் பேட்டி

தேர்தல் பத்திரம்: உரிய நேரத்தில் விவரங்கள் வெளியிடப்படும் - தேர்தல் ஆணையர் பேட்டி

நாடாளுமன்ற தேர்தலை நடத்த தயாராக உள்ளோம் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் கூறினார்.
13 March 2024 11:58 AM
தேர்தல் பத்திரம் பற்றிய தகவல்களை தர தாமதம்: பாரத ஸ்டேட் வங்கிக்கு கொ.ம.தே. கட்சி கண்டனம்

தேர்தல் பத்திரம் பற்றிய தகவல்களை தர தாமதம்: பாரத ஸ்டேட் வங்கிக்கு கொ.ம.தே. கட்சி கண்டனம்

தேர்தல் பத்திரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஜனநாயக விரோதமானதென்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்து இருந்தது.
7 March 2024 11:24 AM
தேர்தல் பத்திரங்கள் வாங்கியவர்களின் பெயர்களை வெளியிடுவதை பா.ஜனதா விரும்பவில்லை - மல்லிகார்ஜுன கார்கே

தேர்தல் பத்திரங்கள் வாங்கியவர்களின் பெயர்களை வெளியிடுவதை பா.ஜனதா விரும்பவில்லை - மல்லிகார்ஜுன கார்கே

பாரத ஸ்டேட் வங்கி அவகாசம் கேட்ட விவகாரத்தில் தேர்தல் பத்திரம் வாங்கியவர்களின் பெயர்களை மறைப்பது ஏன்? என மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பி உள்ளார்.
6 March 2024 11:18 PM
பா.ஜ.க.வின் தேர்தல் ஆதாயத்திற்கு எஸ்.பி.ஐ. கால அவகாசம் கேட்கிறது: சுப்ரீம் கோர்ட்டு ஏற்கக்கூடாது - முத்தரசன்

பா.ஜ.க.வின் தேர்தல் ஆதாயத்திற்கு எஸ்.பி.ஐ. கால அவகாசம் கேட்கிறது: சுப்ரீம் கோர்ட்டு ஏற்கக்கூடாது - முத்தரசன்

தேர்தல் பத்திரங்கள் விவரங்கள் தருவது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு உறுதியான நிலை எடுக்க வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.
6 March 2024 12:12 PM
தேர்தல் பத்திர விவரம் வெளியிட கால அவகாசம்: மோடியின் உண்மையான முகத்தை மறைக்க கடைசி முயற்சி - ராகுல் காந்தி

தேர்தல் பத்திர விவரம் வெளியிட கால அவகாசம்: "மோடியின் உண்மையான முகத்தை மறைக்க கடைசி முயற்சி" - ராகுல் காந்தி

நன்கொடை வியாபாரத்தை மறைக்க பிரதமர் மோடி தன்னால் இயன்றவரை முயற்சிப்பதாக ராகுல் காந்தி சாடியுள்ளார்.
4 March 2024 6:17 PM
தேர்தல் பத்திர விவரங்களை சமர்ப்பிக்க ஜூன் 30ந் தேதி வரை அவகாசம் கோரிய பாரத ஸ்டேட் வங்கி

தேர்தல் பத்திர விவரங்களை சமர்ப்பிக்க ஜூன் 30ந் தேதி வரை அவகாசம் கோரிய பாரத ஸ்டேட் வங்கி

அரசியல் கட்சிகளால் பணமாக்கப்படும் தேர்தல் பத்திரங்களின் விவரங்களை வெளியிட கூடுதல் அவகாசம் தேவை என்று எஸ்.பி.ஐ. தெரிவித்துள்ளது.
4 March 2024 5:38 PM
தேர்தல் பத்திரம் மூலம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 1 ரூபாய் கூட நிதி பெறவில்லை - முத்தரசன்

'தேர்தல் பத்திரம் மூலம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 1 ரூபாய் கூட நிதி பெறவில்லை' - முத்தரசன்

தேர்தல் பத்திரம் மூலம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நிதி பெற்றதாக கூறப்படும் தகவல் தவறானது என முத்தரசன் தெரிவித்தார்.
18 Feb 2024 12:57 PM
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் பத்திரங்கள் மூலம் எந்தவித நிதியும் பெறவில்லை - முத்தரசன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் பத்திரங்கள் மூலம் எந்தவித நிதியும் பெறவில்லை - முத்தரசன்

சுதந்திரமான தேர்தல் நடைமுறைகளுக்கு எதிரான தேர்தல் பத்திரம் திட்டம் செல்லாது என சுப்ரீம் கோர்ட்டு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு வழங்கியுள்ளது என்று முத்தரசன் கூறியுள்ளார்.
17 Feb 2024 6:24 PM
சுப்ரீம் கோர்ட்டின் வரவேற்கத்தக்க தீர்ப்பு

சுப்ரீம் கோர்ட்டின் வரவேற்கத்தக்க தீர்ப்பு

அரசியல் சாசன அமர்வு, அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரம் மூலம் தனி நபர், நிறுவனங்கள் நன்கொடை வழங்கும் இந்த திட்டத்தை ரத்து செய்து ஒரு வரலாற்றை படைத்துவிட்டது.
16 Feb 2024 10:00 PM