
தேர்தல் பத்திர எண்களை வெளியிட எஸ்.பி.ஐ. வங்கிக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
தேர்தல் பத்திரம் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.
15 March 2024 7:46 AM
கோடிகளில் நன்கொடை வழங்கிய `லாட்டரி மார்ட்டின்': வேறு எந்தெந்த நிறுவனங்கள், கட்சிகள்..? அதிர வைத்த லிஸ்ட்
அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் வழங்கியதில், லாட்டரி அதிபர் மார்ட்டினின் நிறுவனம் முதலிடத்தில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
14 March 2024 6:30 PM
தேர்தல் பத்திர விவகாரம்; இந்திய தேர்தல் ஆணையத்தின் மனு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை
தேர்தல் பத்திர விவரங்களை சீலிட்ட உறையில் அளிக்க அனுமதி கோரி தேர்தல் ஆணையம் சுப்ரீம் கோர்ட்டில் மனு அளித்திருந்தது.
14 March 2024 4:49 PM
தேர்தல் பத்திரம்: உரிய நேரத்தில் விவரங்கள் வெளியிடப்படும் - தேர்தல் ஆணையர் பேட்டி
நாடாளுமன்ற தேர்தலை நடத்த தயாராக உள்ளோம் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் கூறினார்.
13 March 2024 11:58 AM
தேர்தல் பத்திரம் பற்றிய தகவல்களை தர தாமதம்: பாரத ஸ்டேட் வங்கிக்கு கொ.ம.தே. கட்சி கண்டனம்
தேர்தல் பத்திரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஜனநாயக விரோதமானதென்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்து இருந்தது.
7 March 2024 11:24 AM
தேர்தல் பத்திரங்கள் வாங்கியவர்களின் பெயர்களை வெளியிடுவதை பா.ஜனதா விரும்பவில்லை - மல்லிகார்ஜுன கார்கே
பாரத ஸ்டேட் வங்கி அவகாசம் கேட்ட விவகாரத்தில் தேர்தல் பத்திரம் வாங்கியவர்களின் பெயர்களை மறைப்பது ஏன்? என மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பி உள்ளார்.
6 March 2024 11:18 PM
பா.ஜ.க.வின் தேர்தல் ஆதாயத்திற்கு எஸ்.பி.ஐ. கால அவகாசம் கேட்கிறது: சுப்ரீம் கோர்ட்டு ஏற்கக்கூடாது - முத்தரசன்
தேர்தல் பத்திரங்கள் விவரங்கள் தருவது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு உறுதியான நிலை எடுக்க வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.
6 March 2024 12:12 PM
தேர்தல் பத்திர விவரம் வெளியிட கால அவகாசம்: "மோடியின் உண்மையான முகத்தை மறைக்க கடைசி முயற்சி" - ராகுல் காந்தி
நன்கொடை வியாபாரத்தை மறைக்க பிரதமர் மோடி தன்னால் இயன்றவரை முயற்சிப்பதாக ராகுல் காந்தி சாடியுள்ளார்.
4 March 2024 6:17 PM
தேர்தல் பத்திர விவரங்களை சமர்ப்பிக்க ஜூன் 30ந் தேதி வரை அவகாசம் கோரிய பாரத ஸ்டேட் வங்கி
அரசியல் கட்சிகளால் பணமாக்கப்படும் தேர்தல் பத்திரங்களின் விவரங்களை வெளியிட கூடுதல் அவகாசம் தேவை என்று எஸ்.பி.ஐ. தெரிவித்துள்ளது.
4 March 2024 5:38 PM
'தேர்தல் பத்திரம் மூலம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 1 ரூபாய் கூட நிதி பெறவில்லை' - முத்தரசன்
தேர்தல் பத்திரம் மூலம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நிதி பெற்றதாக கூறப்படும் தகவல் தவறானது என முத்தரசன் தெரிவித்தார்.
18 Feb 2024 12:57 PM
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் பத்திரங்கள் மூலம் எந்தவித நிதியும் பெறவில்லை - முத்தரசன்
சுதந்திரமான தேர்தல் நடைமுறைகளுக்கு எதிரான தேர்தல் பத்திரம் திட்டம் செல்லாது என சுப்ரீம் கோர்ட்டு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு வழங்கியுள்ளது என்று முத்தரசன் கூறியுள்ளார்.
17 Feb 2024 6:24 PM
சுப்ரீம் கோர்ட்டின் வரவேற்கத்தக்க தீர்ப்பு
அரசியல் சாசன அமர்வு, அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரம் மூலம் தனி நபர், நிறுவனங்கள் நன்கொடை வழங்கும் இந்த திட்டத்தை ரத்து செய்து ஒரு வரலாற்றை படைத்துவிட்டது.
16 Feb 2024 10:00 PM