வீட்டுக்கு வரும்படி நள்ளிரவில் அழைத்த பெண்... நம்பி சென்ற தொழிலதிபருக்கு நேர்ந்த கொடூரம்
அந்த பெண் அழைத்ததன் பேரில், யூசுப்குடா பகுதிக்கு சென்றதும், அவரை 8 பேர் கொண்ட கும்பல் கடுமையாக தாக்கியது.
12 Feb 2024 4:02 AM GMTபண்ணை வீட்டில் இளம் பெண்களுடன் உல்லாசம்... பிரபல தொழிலதிபர் உட்பட 2 பேர் கைது
போலீசார் அங்கு சோதனையிட வருவதற்கு முன்பு தேசியக்கட்சியின் காரைக்குடி பிரபலங்கள் அங்கு வந்து சென்றதாகவும் தெரிய வந்தது.
10 Feb 2024 5:39 AM GMTரூ.10 கோடி பணம் கேட்டு தொழிலதிபர் கடத்தல்: 3 பேர் கைது
தொழிலதிபரை கடத்திய 3 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
24 Nov 2023 9:53 PM GMTமேலும் 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது
விருதுநகரில் தொழிலதிபர் கொலை வழக்கில் ேமலும் 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
18 Oct 2023 10:45 PM GMTகிருஷ்ணகிரியில் தொழிலதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..!
கிருஷ்ணகிரியில் தொழிலதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
13 Oct 2023 7:05 AM GMTமங்களூரு அருகே தொழிலதிபரை தாக்கி ரூ.1¾ லட்சம் பணம் பறிப்பு
மங்களூரு அருகே தொழிலதிபரை தாக்கி ரூ.1¾ லட்சம் பணம் பறித்து: சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
3 Aug 2023 6:45 PM GMTஐதராபாத்தில் தொழிலதிபரை கடத்தி ரூ.30 லட்சம் பறித்த கும்பல் - மைத்துனரே கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது அம்பலம்
தொழிலதிபரின் மைத்துனரே கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
9 Feb 2023 10:07 AM GMTசத்தீஸ்கர்: ரூ.50 கோடி கேட்டு தொழிலதிபர் நவீன் ஜிண்டாலுக்கு மிரட்டல் கடிதம் - சிறை கைதி மீது வழக்குப்பதிவு
சத்தீஸ்கரில் ரூ.50 கோடி கேட்டு தொழிலதிபர் நவீன் ஜிண்டாலுக்கு மிரட்டல் கடிதம் விடுத்த சிறை கைதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
25 Jan 2023 3:22 AM GMTஇந்தியாவில் யாரிடமும் இல்லாத விலை உயர்ந்த காரை வாங்கிய தொழிலதிபர்
விலை உயர்ந்த ஸ்போர்ட்ஸ் கார்களின் வரிசையில் முன்னணியில் இருக்கும் மெக்லாரன் காரை, ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் வாங்கியுள்ளார்.
15 Dec 2022 6:17 AM GMTதொழிலதிபர் கொலையில் திருப்பம்: விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல் - சிக்கிய கள்ளக் காதலி
நெல்லையில், கட்டுமான நிறுவன தொழிலதிபரை, கள்ளக் காதலியின் காதலன் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
26 Nov 2022 10:36 AM GMTதூக்குப்போட்டு தொழிலதிபர் தற்கொலை
புதுப்பேட்டை அருகே தூக்குப்போட்டு தொழிலதிபர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 Nov 2022 6:53 PM GMT3 நாள் பட்டினி, கண்ணை கட்டி, கொடூர சித்ரவதை... பெற்ற மகளை கொன்ற தொழிலதிபரால் பரபரப்பு
குஜராத்தில் பெற்ற மகளை 3 நாள் பட்டினி போட்டு, கண்ணை கட்டி, பேச விடாமல் கொடூர சித்ரவதை செய்து கொன்ற தந்தை உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
15 Oct 2022 2:53 PM GMT