தொடர் மழைக்கு நெற்பயிர்கள் சேதம்

தொடர் மழைக்கு நெற்பயிர்கள் சேதம்

கூடலூர் பகுதியில் தொடர் மழைக்கு நெற்பயிர்கள் சேதம் அடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
17 Oct 2023 7:45 PM GMT
தியாகதுருகம் பகுதியில் பலத்த மழை:200 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்விவசாயிகள் கவலை

தியாகதுருகம் பகுதியில் பலத்த மழை:200 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்விவசாயிகள் கவலை

தியாகதுருகம் பகுதியில் பெய்த பலத்த மழையால் 200 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற்பயிர்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
13 Aug 2023 6:45 PM GMT
திருத்தணி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை... நெற்பயிர்கள் சேதமானதால் விவசாயிகள் கவலை

திருத்தணி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை... நெற்பயிர்கள் சேதமானதால் விவசாயிகள் கவலை

திருத்தணி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் சாய்ந்துவிட்டதால் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
9 May 2023 8:06 AM GMT
அறுவடைக்கு தயாராக இருந்த 600 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்

அறுவடைக்கு தயாராக இருந்த 600 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்

தியாகதுருகம் மற்றும் ரிஷிவந்தியம் பகுதியில் பெய்த தொடர் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த 600 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
7 May 2023 6:45 PM GMT
கச்சிராயப்பாளையம் பகுதியில் ஆலங்கட்டி மழைஅறுவடைக்கு தயாராக இருந்த 100 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்விவசாயிகள் கவலை

கச்சிராயப்பாளையம் பகுதியில் ஆலங்கட்டி மழைஅறுவடைக்கு தயாராக இருந்த 100 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்விவசாயிகள் கவலை

கச்சிராயப்பாளையம் பகுதியில் பெய்த ஆலங்கட்டி மழையால் 100 ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற் பயிர்கள் சேதமானது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
21 March 2023 6:45 PM GMT
பருவம் தவறி பெய்த சாரல் மழையால் நெற்பயிர்கள் சேதம்

பருவம் தவறி பெய்த சாரல் மழையால் நெற்பயிர்கள் சேதம்

ராஜபாளையம் பகுதியில் பருவம் தவறி பெய்த மழையால் நெற்பயிர்கள் சேதமானது. இதனால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
8 Feb 2023 7:55 PM GMT
கண்மாய் நீர் வயலுக்குள் புகுந்ததால் நெற்பயிர்கள் சேதம்

கண்மாய் நீர் வயலுக்குள் புகுந்ததால் நெற்பயிர்கள் சேதம்

நரிக்குடி அருகே கண்மாய் நீர் வயலுக்குள் புகுந்ததால் நெற்பயிர்கள் சேதமானது.
23 Nov 2022 8:00 PM GMT
அறுவடைக்கு தயாராக இருந்த 100 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்

அறுவடைக்கு தயாராக இருந்த 100 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்

பாகூர் பகுதியில் பெய்த கன மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த 100 ஏக்கர் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
27 May 2022 2:12 PM GMT