சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் கழிவுநீர் தேக்கத்தால் நோய்கள் பரவும் அபாயம் - நோயாளிகள் அவதி
சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி வளாகத்துக்குள் கழிவுநீர் தேங்கி கிடப்பதால் நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், நோயாளிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.
13 Oct 2023 9:01 AM GMTதிருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகள் அவதி
திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் ஊழியர் பற்றாக்குறையால் நோயாளிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து அவதியடைகின்றனர்.
5 Oct 2023 1:41 PM GMTஆலங்குடி அரசு மருத்துவமனையில் போதிய டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதி
ஆலங்குடி அரசு மருத்துவமனையில் போதிய டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதியடைந்து வருகிறார்கள்.
29 Sep 2023 7:31 PM GMTமின் மீட்டர் எரிந்து நாசம்: அரசு மருத்துவமனையில் நோயாளிகள் அவதி
ஆலங்குடி அரசு மருத்துவமனையில் மின் மீட்டர் எரிந்து நாசமானதால் நோயாளிகள் கடும் அவதியடைந்து வருகிறார்கள்.
26 Aug 2023 7:13 PM GMTநீண்ட நேரம் காத்திருப்பால் நோயாளிகள் அவதி
அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பெயர் பதிவு செய்ய போதிய ஊழியர்கள் இல்லாத தால் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
9 Aug 2023 11:22 PM GMTசெங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் பயிற்சி டாக்டர்கள் போராட்டத்தால் நோயாளிகள் கடும் அவதி
செங்கல்பட்டு அரசு மருத்துவகல்லூரி பயிற்சி டாக்டருக்கு மருத்துவ கல்லூரி பேராசிரியர் பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறி பயிற்சி டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 Jun 2023 8:25 AM GMTஆதனக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதி
ஆதனக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதியடைந்து உள்ளனர்.
29 March 2023 6:42 PM GMTஸ்கேன் மையத்தில் கழிவறைகள் பூட்டப்பட்டுள்ளதால் நோயாளிகள் அவதி
ஸ்கேன் மையத்தில் கழிவறைகள் பூட்டப்பட்டுள்ளதால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.
2 March 2023 7:21 PM GMTகீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் குட்டைபோல் தேங்கி நிற்கும் மழைநீரால் நோயாளிகள் அவதி; நடவடிக்கை எடுக்கப்படுமா?
கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் குட்டைபோல் தேங்கி நிற்கும் மழைநீரால் நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
10 Oct 2022 6:33 AM GMTமீன்சுருட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதி
மீன்சுருட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர். மேலும் தண்ணீர் வசதியும் இல்லையென பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவிக் கின்றனர்.
6 Oct 2022 6:30 PM GMTடயாலிசிஸ் மையத்தை புதிய கட்டிடத்திற்கு மாற்றுவதால் நோயாளிகள் அவதி
பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் டயாலிசிஸ் மையத்தை புதிய கட்டிடத்திற்கு மாற்றுவதால் நோயாளிகள் சிறுநீரக ரத்த சுத்திகரிப்பு செய்ய முடியாமல் அவதி அடைந்துள்ளனர்.
31 Aug 2022 5:40 PM GMTஅரசு ஆஸ்பத்திரிக்குள் தண்ணீர் புகுந்தது: நோயாளிகள் கடும் அவதி
ராசிபுரத்தில் நேற்று முன்தினம் இரவு கனமழை கொட்டியது. இதனால் அரசு ஆஸ்பத்திரிக்குள் தண்ணீர் புகுந்ததால் நோயாளிகள் கடும் அவதியடைந்தனர்.
29 Aug 2022 9:39 PM GMT