5 ஆயிரம் படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை

5 ஆயிரம் படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை

தொடர்ந்து வீசிவரும் பலத்த சூறாவளி காற்று, கடல் சீற்றம் காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படகுகள் மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் மீன்களின் விலை உயர்ந்துள்ளதுடன் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
2 Oct 2023 6:45 PM GMT
தாழ்வான பகுதிகளில் வசித்த மக்கள் படகுகள் மூலம் மீட்பு

தாழ்வான பகுதிகளில் வசித்த மக்கள் படகுகள் மூலம் மீட்பு

புதுச்சேரி மாகி பிராந்தியத்தில் பெய்து வரும் கனமழையால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர்.
6 July 2023 4:01 PM GMT
கரை ஒதுங்கிய 2 தூத்துக்குடி படகுகள்

கரை ஒதுங்கிய 2 தூத்துக்குடி படகுகள்

ஏர்வாடி, தங்கச்சிமடத்தில் கரை ஒதுங்கிய 2 தூத்துக்குடி படகுகளால் பரபரப்பு ஏற்பட்டது.
1 July 2023 6:45 PM GMT
பாம்பன் தூக்குப்பாலத்தை கடந்து சென்ற படகுகள்

பாம்பன் தூக்குப்பாலத்தை கடந்து சென்ற படகுகள்

பாம்பன் தூக்கு பாலத்தை பாய்மரப்படகு மற்றும் மிதவை படகு உள்ளிட்ட ஏராளமான ஆழ்கடல் மீன்பிடி படகுகள் கடந்து சென்றன.
10 May 2023 6:45 PM GMT
மீன் பிடிக்க செல்லாமல் நிறுத்தப்பட்ட படகுகள்

மீன் பிடிக்க செல்லாமல் நிறுத்தப்பட்ட படகுகள்

மீன் பிடிக்க செல்லாமல் படகுகள் நிறுத்தப்பட்டன.
6 May 2023 6:45 PM GMT
4 படகுகளை விடுவிக்க ரூ.4.50 லட்சம் .. யாழ்ப்பாணம் நீதிமன்ற உத்தரவால் அதிர்ச்சியில் தமிழக மீனவர்கள்

4 படகுகளை விடுவிக்க ரூ.4.50 லட்சம் .. யாழ்ப்பாணம் நீதிமன்ற உத்தரவால் அதிர்ச்சியில் தமிழக மீனவர்கள்

இலங்கை கடற்பரப்பில் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டதற்காக, 4 படகுகளுக்கும் சேர்த்து சுமார் நான்கரை லட்ச ரூபாய்க்கும் அதிகமாக பராமரிப்பு செலுத்த வேண்டும் என நீதிமன்றம் கூறி உள்ளது.
4 March 2023 4:40 AM GMT
இலங்கை கடற்படை பறிமுதல் செய்த படகுகளை கோர்ட்டு மூலம் மீட்க யாழ்ப்பாணம் சென்ற தமிழக மீனவர்கள்

இலங்கை கடற்படை பறிமுதல் செய்த படகுகளை கோர்ட்டு மூலம் மீட்க யாழ்ப்பாணம் சென்ற தமிழக மீனவர்கள்

இலங்கை கடற்படை பறிமுதல் செய்த படகுகளை கோர்ட்டு மூலம் மீட்க தமிழக மீனவர்கள் யாழ்ப்பாணம் புறப்பட்டு சென்றனர்.
27 Jan 2023 9:11 AM GMT
மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள்

மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள்

சீர்காழி அருகே மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் கடற்கரையில் படகுகள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
9 Dec 2022 6:45 PM GMT
ராமநாதபுரம் மாவட்டத்தில் 5 ஆயிரம்   படகுகள் கடலுக்கு செல்லவில்லை

ராமநாதபுரம் மாவட்டத்தில் 5 ஆயிரம் படகுகள் கடலுக்கு செல்லவில்லை

புயல் சின்னம் எதிரொலியாக ராமநாதபுரம் மாவட்டத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள் மீன் பிடிக்க செல்லவில்லை.
7 Dec 2022 6:40 PM GMT
மீன்பிடி தடையால் அணிவகுத்து நிற்கும் படகுகள்

மீன்பிடி தடையால் அணிவகுத்து நிற்கும் படகுகள்

மீன்பிடி தடையால் அணிவகுத்து நிற்கும் படகுகள்
12 Nov 2022 6:45 PM GMT
படகு குழாமில் பழுதடைந்த படகுகள்

படகு குழாமில் பழுதடைந்த படகுகள்

கல்வராயன்மலையில் படகு குழாமில் பழுதடைந்த படகுகள் சுற்றுலா பயணிகள் செல்ல தடை
20 Aug 2022 5:51 PM GMT
காட்சிப்பொருளான படகுகள்

காட்சிப்பொருளான படகுகள்

மண்டபம் கடற்கரை பூங்காவில் காட்சி பொருளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகளால் ஏமாற்றத்துடன் சுற்றுலா பயணிகள் திரும்பி செல்கின்றனர்.
26 Jun 2022 3:51 PM GMT