துருக்கி: அதிரடி வேட்டையில் ஐ.எஸ். அமைப்பினர் 38 பேர் கைது

துருக்கி: அதிரடி வேட்டையில் ஐ.எஸ். அமைப்பினர் 38 பேர் கைது

துருக்கி நாட்டில் செயல்பட்டு வரும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினர் என சந்தேகிக்கப்படும் 38 பேரை அந்நாட்டு போலீசார் கைது செய்தனர்.
29 April 2024 7:38 AM GMT
இஸ்ரேல் வான்வழி தாக்குதல்; பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவர் பலி

இஸ்ரேல் வான்வழி தாக்குதல்; பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவர் பலி

அப்துல்லா தலைமையிலான பயங்கரவாத அமைப்புக்கு ஈரானில் இருந்து நிதியுதவி மற்றும் உத்தரவுகள் வருகின்றன என்று இஸ்ரேல் தெரிவித்து உள்ளது.
17 Jan 2024 12:12 PM GMT
பயங்கரவாதத்தை பரப்புவதற்கு இந்தியா நிதியுதவி வழங்கி உள்ளது - பாகிஸ்தான் மந்திரி குற்றச்சாட்டு

பயங்கரவாதத்தை பரப்புவதற்கு இந்தியா நிதியுதவி வழங்கி உள்ளது - பாகிஸ்தான் மந்திரி குற்றச்சாட்டு

பாகிஸ்தானில் பயங்கரவாதத்தை பரப்புவதற்கு இந்தியா ஒரு மில்லியன் டாலர் பயங்கரவாத அமைப்புக்கு நிதியுதவி வழங்கி உள்ளது என பாகிஸ்தான் மந்திரி கூறி உள்ளார்.
14 Dec 2022 7:01 AM GMT
குஜராத் சட்டசபை தேர்தலை சீர்குலைக்க பயங்கரவாத குழுக்கள் சதித்திட்டம்! உளவுத்துறை எச்சரிக்கை

குஜராத் சட்டசபை தேர்தலை சீர்குலைக்க பயங்கரவாத குழுக்கள் சதித்திட்டம்! உளவுத்துறை எச்சரிக்கை

வரும் வாரங்களில் வலதுசாரி அமைப்புகள், தலைவர்கள் மீது பயங்கரவாத குழுக்கள் தாக்குதல் நடத்தலாம் என உளவுத்துறை எச்சரித்துள்ளது.
11 Sep 2022 4:10 PM GMT
அசாமில் மசூதிகளுக்கு வரும் வெளிமாநில மத போதகர்கள் கட்டாயம் அரசின் வலைதளத்தில் பதிவு செய்ய வேண்டும்: அரசு புதிய உத்தரவு!

அசாமில் மசூதிகளுக்கு வரும் வெளிமாநில மத போதகர்கள் கட்டாயம் அரசின் வலைதளத்தில் பதிவு செய்ய வேண்டும்: அரசு புதிய உத்தரவு!

அசாமில் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன என கிடைத்த தகவலை தொடர்ந்து புதிய நடைமுறை.
23 Aug 2022 7:18 AM GMT
அசாம்: அல்கொய்தாவின் கிளை பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய இஸ்லாமிய மதப்பள்ளி இடித்து தரைமட்டம்

அசாம்: அல்கொய்தாவின் கிளை பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய இஸ்லாமிய மதப்பள்ளி இடித்து தரைமட்டம்

பள்ளியில் பயின்று வந்த 43 மாணவர்கள் வெவ்வேறு பள்ளிகளுக்கு மாற்றப்படுவதாக அம்மாநில முதல் மந்திரி ஹிம்மந்த் பிஸ்வா தெரிவித்தார்.
4 Aug 2022 6:28 AM GMT
பயங்கரவாத அமைப்புடன் தொடர்பிலிருந்த ஈரோடு இளைஞர் - விசாரணையில் பல திடுக் தகவல்கள்

பயங்கரவாத அமைப்புடன் தொடர்பிலிருந்த ஈரோடு இளைஞர் - விசாரணையில் பல திடுக் தகவல்கள்

ஐஎஸ் ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக ஈரோட்டை சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
28 July 2022 8:30 AM GMT