பயங்கரவாதம் நீண்ட காலமாக இந்தியாவிற்கு ஒரு சவாலாக இருந்து வருகிறது - மத்திய மந்திரி ஜெய்சங்கர்

பயங்கரவாதம் நீண்ட காலமாக இந்தியாவிற்கு ஒரு சவாலாக இருந்து வருகிறது - மத்திய மந்திரி ஜெய்சங்கர்

இந்தியா சுதந்திரம் அடைந்த தருணத்தில் இருந்தே பயங்கரவாதம் தொடங்கிவிட்டது என மத்திய மந்திர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
23 Dec 2023 6:52 PM
இஸ்ரேலுக்கு இந்தியா துணை நிற்கும் - பிரதமர் மோடி

இஸ்ரேலுக்கு இந்தியா துணை நிற்கும் - பிரதமர் மோடி

இக்கட்டான சூழலில் உள்ள இஸ்ரேலுக்கு இந்தியா துணை நிற்கும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
10 Oct 2023 9:50 AM
ஆப்பிரிக்க நாட்டில் பயங்கரவாதிகள் என நினைத்து பொதுமக்களை சுட்டு கொன்ற ராணுவம்

ஆப்பிரிக்க நாட்டில் பயங்கரவாதிகள் என நினைத்து பொதுமக்களை சுட்டு கொன்ற ராணுவம்

மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினோ பாசோவில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
14 May 2023 11:43 PM
பயங்கரவாதத்துக்கு நிதியுதவி செய்ததாக வழக்கு: காஷ்மீரில் 11 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை

பயங்கரவாதத்துக்கு நிதியுதவி செய்ததாக வழக்கு: காஷ்மீரில் 11 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை

பயங்கரவாதத்துக்கு நிதியுதவி செய்யப்படுவது தொடர்பாக காஷ்மீரில் 11 இடங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை நடத்தியது.
12 May 2023 1:28 AM
பயங்கரவாதத்தால் எனது பாட்டி, தந்தையை இழந்தேன்; பயங்கரவாதம் எவ்வளவு மோசமானது என்பது எனக்கு நன்றாக தெரியும் - ராகுல் காந்தி

பயங்கரவாதத்தால் எனது பாட்டி, தந்தையை இழந்தேன்; பயங்கரவாதம் எவ்வளவு மோசமானது என்பது எனக்கு நன்றாக தெரியும் - ராகுல் காந்தி

பயங்கரவாதத்தால் எனது பாட்டி, தந்தையை இழந்தேன் என்றும், பயங்கரவாதம் எவ்வளவு மோசமானது என்பது பிரதமர் மோடியை விட எனக்கு நன்றாக தெரியும் என்றும் ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.
6 May 2023 11:34 PM
இந்தியா தற்போது சுதந்திரமான பொருளாதார பலம் மிக்க நாடாக பார்க்கப்படுகிறது: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

இந்தியா தற்போது சுதந்திரமான பொருளாதார பலம் மிக்க நாடாக பார்க்கப்படுகிறது: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

பயங்கரவாதத்தின் மூலம் இந்தியாவை ஒரு போதும் பேச்சுவார்த்தைக்கு கட்டாயப்படுத்த முடியாது என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
31 Dec 2022 10:26 AM
பயங்கரவாதம் வேரோடு ஒழிக்கப்படும் வரை ஓயமாட்டோம்: ஐ.நா.வில் ருசிரா கம்போஜ் பேச்சு

பயங்கரவாதம் வேரோடு ஒழிக்கப்படும் வரை ஓயமாட்டோம்: ஐ.நா.வில் ருசிரா கம்போஜ் பேச்சு

பயங்கரவாதம் வேரோடு ஒழிக்கப்படும் வரை ஓயமாட்டோம் என ஐ.நா.வில் நிரந்தர இந்திய பிரதிநிதி ருசிரா கம்போஜ் இன்று பேசியுள்ளார்.
28 Dec 2022 5:36 PM
பயங்கரவாதத்தை தூண்டும் வகையில் பேசினால் கிரிமினல் நடவடிக்கை; போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா எச்சரிக்கை

பயங்கரவாதத்தை தூண்டும் வகையில் பேசினால் கிரிமினல் நடவடிக்கை; போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா எச்சரிக்கை

பயங்கரவாதத்தை தூண்டும் வகையில் பேசினால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
11 Dec 2022 6:45 PM
மும்பை தாக்குதல் சதிகாரர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்- மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர்

மும்பை தாக்குதல் சதிகாரர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்- மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர்

மும்பை பயங்கரவாத தாக்குதல் குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியா மேற்கொண்டு வருவதாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
26 Nov 2022 5:34 PM
பயங்கரவாதம் மனித குலத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது:  மத்திய மந்திரி ஜெய்சங்கர்

பயங்கரவாதம் மனித குலத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது: மத்திய மந்திரி ஜெய்சங்கர்

பயங்கரவாதம் மனித குலத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது என மும்பை தாக்குதல் நினைவு தினத்தில் மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்து உள்ளார்.
26 Nov 2022 3:40 AM
பயங்கரவாதத்திற்கு அலட்சியம் இனி ஒரு பதிலாக இருக்க முடியாது - ஆசியான் பாதுகாப்புத்துறை மந்திரிகள் கூட்டத்தில் ராஜ்நாத் சிங் பேச்சு

பயங்கரவாதத்திற்கு 'அலட்சியம்' இனி ஒரு பதிலாக இருக்க முடியாது - ஆசியான் பாதுகாப்புத்துறை மந்திரிகள் கூட்டத்தில் ராஜ்நாத் சிங் பேச்சு

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைத் தடுக்க சர்வதேச சமூகத்தின் அவசர மற்றும் உறுதியான தலையீடு தேவை என ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
23 Nov 2022 10:48 PM
பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் ஒவ்வொரு நாடும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் - அமித்ஷா

பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் ஒவ்வொரு நாடும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் - அமித்ஷா

சில நாடுகள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவும், நிதியும் அளிப்பதுடன், அவர்களுக்கு புகலிடம் அளிக்கிறது என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறினார்.
19 Nov 2022 2:57 PM