
பயங்கரவாதம் நீண்ட காலமாக இந்தியாவிற்கு ஒரு சவாலாக இருந்து வருகிறது - மத்திய மந்திரி ஜெய்சங்கர்
இந்தியா சுதந்திரம் அடைந்த தருணத்தில் இருந்தே பயங்கரவாதம் தொடங்கிவிட்டது என மத்திய மந்திர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
23 Dec 2023 6:52 PM
இஸ்ரேலுக்கு இந்தியா துணை நிற்கும் - பிரதமர் மோடி
இக்கட்டான சூழலில் உள்ள இஸ்ரேலுக்கு இந்தியா துணை நிற்கும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
10 Oct 2023 9:50 AM
ஆப்பிரிக்க நாட்டில் பயங்கரவாதிகள் என நினைத்து பொதுமக்களை சுட்டு கொன்ற ராணுவம்
மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினோ பாசோவில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
14 May 2023 11:43 PM
பயங்கரவாதத்துக்கு நிதியுதவி செய்ததாக வழக்கு: காஷ்மீரில் 11 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை
பயங்கரவாதத்துக்கு நிதியுதவி செய்யப்படுவது தொடர்பாக காஷ்மீரில் 11 இடங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை நடத்தியது.
12 May 2023 1:28 AM
பயங்கரவாதத்தால் எனது பாட்டி, தந்தையை இழந்தேன்; பயங்கரவாதம் எவ்வளவு மோசமானது என்பது எனக்கு நன்றாக தெரியும் - ராகுல் காந்தி
பயங்கரவாதத்தால் எனது பாட்டி, தந்தையை இழந்தேன் என்றும், பயங்கரவாதம் எவ்வளவு மோசமானது என்பது பிரதமர் மோடியை விட எனக்கு நன்றாக தெரியும் என்றும் ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.
6 May 2023 11:34 PM
இந்தியா தற்போது சுதந்திரமான பொருளாதார பலம் மிக்க நாடாக பார்க்கப்படுகிறது: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்
பயங்கரவாதத்தின் மூலம் இந்தியாவை ஒரு போதும் பேச்சுவார்த்தைக்கு கட்டாயப்படுத்த முடியாது என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
31 Dec 2022 10:26 AM
பயங்கரவாதம் வேரோடு ஒழிக்கப்படும் வரை ஓயமாட்டோம்: ஐ.நா.வில் ருசிரா கம்போஜ் பேச்சு
பயங்கரவாதம் வேரோடு ஒழிக்கப்படும் வரை ஓயமாட்டோம் என ஐ.நா.வில் நிரந்தர இந்திய பிரதிநிதி ருசிரா கம்போஜ் இன்று பேசியுள்ளார்.
28 Dec 2022 5:36 PM
பயங்கரவாதத்தை தூண்டும் வகையில் பேசினால் கிரிமினல் நடவடிக்கை; போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா எச்சரிக்கை
பயங்கரவாதத்தை தூண்டும் வகையில் பேசினால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
11 Dec 2022 6:45 PM
மும்பை தாக்குதல் சதிகாரர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்- மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர்
மும்பை பயங்கரவாத தாக்குதல் குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியா மேற்கொண்டு வருவதாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
26 Nov 2022 5:34 PM
பயங்கரவாதம் மனித குலத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது: மத்திய மந்திரி ஜெய்சங்கர்
பயங்கரவாதம் மனித குலத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது என மும்பை தாக்குதல் நினைவு தினத்தில் மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்து உள்ளார்.
26 Nov 2022 3:40 AM
பயங்கரவாதத்திற்கு 'அலட்சியம்' இனி ஒரு பதிலாக இருக்க முடியாது - ஆசியான் பாதுகாப்புத்துறை மந்திரிகள் கூட்டத்தில் ராஜ்நாத் சிங் பேச்சு
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைத் தடுக்க சர்வதேச சமூகத்தின் அவசர மற்றும் உறுதியான தலையீடு தேவை என ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
23 Nov 2022 10:48 PM
பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் ஒவ்வொரு நாடும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் - அமித்ஷா
சில நாடுகள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவும், நிதியும் அளிப்பதுடன், அவர்களுக்கு புகலிடம் அளிக்கிறது என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறினார்.
19 Nov 2022 2:57 PM