
பாதாள சாக்கடை குழாய் அடைப்பு குறித்த புகார்களுக்கு தொலைபேசி எண்: தூத்துக்குடி மாநகராட்சி கமிஷனர் தகவல்
தூத்துக்குடி மாநகராட்சிக்கான பாதாள சாக்கடை குழாய் அடைப்பு குறித்த புகார்களுக்கு கட்டணம் இல்லா தொலைபேசி எண்-18002030401 என்பதில் தொடர்பு கொள்ளலாம்.
13 Dec 2025 8:37 AM IST
காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம்: தூத்துக்குடியில் பார் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்
காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தி தூத்துக்குடி மாநகரில் 30க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளும்; பார்களும் திறக்கப்படவில்லை.
12 Dec 2025 6:15 PM IST
மகனுக்கு விஷம் கொடுத்துவிட்டு இளம்பெண் தற்கொலை: போலீசார் விசாரணை
தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியில் இளம்பெண் ஒருவர், வீட்டை காலி செய்யுமாறு தன்னை சிலர் மிரட்டியதாக தனது தாயிடம் கூறி அழுதுள்ளார்.
11 Dec 2025 8:48 PM IST
கள்ளக்காதலை கண்டித்த வாலிபர் கொலை: அண்ணன், தம்பி கைது
உடன்குடி அருகே தேரியூர் பகுதியில் பைக்கில் சென்று கொண்டிருந்த ஒரு வாலிபரை, 2 பேர் சேர்ந்து வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர்.
11 Dec 2025 6:35 PM IST
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரை கார் ஏற்றி கொல்ல முயற்சி: சட்டக்கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது
தூத்துக்குடி அருகே கீழஈராலை சேர்ந்த ஒரு இளம்பெண், கோவில்பட்டி காந்திநகரைசை் சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்து கடந்த 4 மாதங்களுக்கு முன் இருவரும் திருமணம் செய்தனர்.
6 Dec 2025 6:32 AM IST
தமிழக மீனவர்கள் கைது: இலங்கை அரசின் மனிதாபிமானமற்ற செயலை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
இலங்கை கடற்படையினர் மனிதாபிமானமற்ற முறையில் சட்டவிரோதமாக தமிழக மீனவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
12 Nov 2025 4:15 PM IST
தமிழக மீனவர்கள் பிரச்சினையை தீர்க்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தை முதல்-அமைச்சர் வலியுறுத்த வேண்டும்- செல்வப்பெருந்தகை
தமிழக மீனவர்கள் பிரச்சினையை தீர்க்க இந்திய-இலங்கை மீனவர்கள் ஆணையம் அமைத்து அதன் மூலம் இந்திய-இலங்கை கடல் பகுதியில் மீன்பிடி தொழிலை ஒழுங்குபடுத்த வேண்டும்.
12 Nov 2025 3:00 PM IST
திருநெல்வேலி: சமூக வலைதளங்களில் பிரச்சினைக்குரிய பதிவுகளை வெளியிட்ட 105 பேர் கைது
நெல்லை மாவட்டத்தில் சமூக அமைதிக்கு இடையூறான பதிவுகளை உருவாக்கும் மற்றும் பகிரும் நபர்களை அடையாளம் காணும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
2 Oct 2025 9:49 PM IST
திருநெல்வேலி: முகநூலில் இரு பிரிவினரிடையே பிரச்சினையை தூண்டும் சர்ச்சை பதிவு- வாலிபர் கைது
பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவு செய்து பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
24 Sept 2025 3:17 PM IST
திருநெல்வேலி: இன்ஸ்டாகிராமில் இரு பிரிவினரிடையே பிரச்சினையை தூண்டும் வீடியோ பதிவு- வாலிபர் கைது
பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவு செய்து பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
21 Sept 2025 4:49 PM IST
திருநெல்வேலி: மனைவியை அரிவாளால் தாக்கி கொலை மிரட்டல்- கணவன் கைது
திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி பகுதியில் கணவன், மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
11 Sept 2025 6:32 PM IST
திருநெல்வேலி: முகநூலில் இரு பிரிவினரிடையே பிரச்சினையை தூண்டும் வீடியோ பதிவு- 2 பேர் கைது
திருநெல்வேலியில் 2 பேர், இரு தரப்பினருக்கு இடையே பிரச்சினையை தூண்டும் வகையில் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளத்தில் பரப்பியுள்ளனர்.
9 Sept 2025 3:53 PM IST




