பெங்களூரு அருகே பயங்கரம் பெண்ணை கொன்று, கணவர் தற்கொலை

பெங்களூரு அருகே பயங்கரம் பெண்ணை கொன்று, கணவர் தற்கொலை

பெங்களூரு அருகே பெண்ணை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு, கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது. குடும்ப பிரச்சினை காரணமாக இந்த விபரீதம் நடந்திருப்பது தெரியவந்துள்ளது.
2 Aug 2023 9:39 PM GMT
பெண்ணை கொன்று தூக்கில் தொங்கவிட்ட கணவர்

பெண்ணை கொன்று தூக்கில் தொங்கவிட்ட கணவர்

வரதட்சணை வாங்கி வர மறுத்ததால் பெண்ணை கொன்று தூக்கில் தொங்கவிட்ட கணவரை போலீசார் கைது செய்தனர்.
30 Jun 2023 9:30 PM GMT
பெண்ணை கொன்று உடலை சாக்கு மூட்டையில் கட்டி புதைப்பு

பெண்ணை கொன்று உடலை சாக்கு மூட்டையில் கட்டி புதைப்பு

மூங்கில்துறைப்பட்டு அருகே பெண்ணை கொன்று உடலை சாக்கு மூட்டையில் கட்டி மர்மநபர்கள் புதைத்துள்ளனர். அவரது உடலை 4 நாட்களுக்கு பிறகு போலீசார் தோண்டி எடுத்து விசாரித்து வருகின்றனர்
22 Jun 2022 5:50 PM GMT